தொடர்
-
இணைய இதழ் 112
காலம் கரைக்காத கணங்கள்- 18; மு.இராமனாதன்
ஹாங்காங்கில் நவீன நாடகங்கள் இந்தக் கட்டுரைக்கு, “நான் நடிகன் ஆக முடியாதது” என்கிற துணைத் தலைப்பை வைக்கலாம். கட்டுரை 2002-2003 காலகட்டத்தில் ஹாங்காங்கில் அரங்கேறிய நவீன நாடகங்களைப் பற்றித்தான் அதிகமும் பேசவிருக்கிறது. அதில் நான் நடிகன் ஆக முடியாமல் போன கதையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
காலம் கரைக்காத கணங்கள்- 17; மு.இராமனாதன்
ஹாங்காங்கில் சின்ன சின்ன இலக்கிய வட்டங்கள் புலம் பெயரும் சமூகங்கள் தங்கள் அடையாளங்களை புகுந்த மண்ணிலும் நிறுவ முயற்சிப்பார்கள். சமயமும் வழிபாட்டுத் தலமும் அதில் முக்கியமான இடம் பெறும். அது பண்பாட்டுத் தொடர்ச்சியிலிருந்து வருவது. உணவும் தவிர்க்க முடியாதது. நாக்கு பழகிய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 20 – யுவா
20. நேருக்கு நேர் ‘’வேந்தே… நம் நாட்டின் எல்லையில் அரிமாபுரி அரசியும் அந்நாட்டுப் பெண்களும் திரண்டு வந்துள்ளார்கள்’’ குழலனின் கழுத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு சுகந்தன் சில அடிகள் நகர்ந்தபோது, ஒரு வீரன் வேகமாக உள்ளே வந்து சொன்னான். புலிமுகன் திகைத்துப் போனார்……
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 19 – யுவா
19. புலிமுகன் திட்டம் ‘’அரிமாபுரி பொடியனுக்கு அதிகாலை வணக்கம்’’ என்று கேலியுடன் வரவேற்றார் புலிமுகன். ‘’வேங்கைபுரி மன்னருக்கு வணக்கம்’’ என்றான் குழலன். அந்த மாளிகையின் வரவேற்பறை போலிருந்த இடத்தில் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார் புலிமுகன். ‘’என்னை எதிர்பார்த்தாயா பொடியா?’’ என்று கேட்டார்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
காலம் கரைக்காத கணங்கள்-16; மு.இராமனாதன்
சட்டத்தின் மாட்சிமை தர்மேந்திர பிரதான் நான்காண்டுகளாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சராக இருக்கிறார். எனினும் அவரைத் தமிழ் கூறும் நல்லுலகம் இப்போதுதான் நன்றாக அறிந்துகொண்டது. அவரிடமிருந்துதான் இந்தக் கட்டுரைக்கான உந்துதலைப் பெற்றேன். அவர் சொன்னார்: ‘மும்மொழிக் கொள்கை என்பது rule of…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 108
காலம் கரைக்காத கணங்கள்;15-மு.இராமநாதன்
அழகப்பரின் பிள்ளைகள் அந்த நகருக்கு நான் போனது அதுதான் முதல் முறை. அங்கே அரசாங்க ஆலையொன்று இருந்தது. பள்ளியில் உடன் படித்த நண்பன் அதில் பணியாற்றினான். வேதியியல் ஆய்வகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தான். அந்த நகருக்குப் போகக் கிடைத்த வாய்ப்பில் நண்பனின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 108
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 18 – யுவா
18. வாள் விளையாட்டு சிங்கமுகன் உப்பரிகையை நெருங்கிய நிமிடம், ‘படபட’ என்று சிறகுகளை அடித்துக்கொண்டு வந்தமர்ந்தது அந்தப் புறா. அதன் காலில் ஓர் ஓலை கட்டப்பட்டிருப்பதைக் கண்டு புருவங்களைச் சுருக்கினார் சிங்கமுகன். புறாவை நெருங்கி கையில் ஏந்தினார். பார்வையை வெளியே வீசினார்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 107
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 17 – யுவா
17. நிலவறை விடியல் ‘’இன்னும் சற்று நேரத்தில் விடிவெள்ளி எழுந்துவிடும். வெறுங்கையுடன்தான் குழலனின் தாய் முன்பு சென்று நிற்கப் போகிறோமா?’’ சூர்யனின் குரலில் பெரும்சோர்வு ஒலித்தது. அவர்கள் அந்த ஆற்றங்கரையில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். சூறாவளி சற்றுத் தள்ளி புல் மேய்ந்துகொண்டிருந்தது. பல…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 107
காலம் கரைக்காத கணங்கள்;14-மு.இராமநாதன்
யூனூஸ் பாய் எனும் மானுடர் “அறிதோறும் அறியாமை கண்டற்றால்” என்பது காமத்துப் பாலில் இடம்பெறும் குறள். தலைவன் கூற்றாக வருவது. “இவளிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் இதுவரை அறியாதவற்றைப் புதிது புதிதாக அறிவது போல் இருக்கிறது” என்பது கலைஞர் தரும் பொருள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
காலம் கரைக்காத கணங்கள்;13-மு.இராமநாதன்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி ‘அந்தக் கனி மரத்திலே பழுத்திருந்தது. எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன்’- இப்படிச் சொன்னார் அறிஞர் அண்ணா. அவர் குறிப்பிட்ட ‘இதயக்கனி’ யாரென்று பச்சைப் பிள்ளைக்குக்கூடத் தெரியும். பள்ளிப் பிராயத்தில்…
மேலும் வாசிக்க