வண்ணதாசன்

  • இணைய இதழ் 100

    குத்துக் கல் – வண்ணதாசன்

    பஸ்ஸிலிருந்து கடைசி ஆள் ஆகத்தான் மூத்தார்குரிச்சியில் இறங்கினேன். பத்து இருபது  வருஷத்திற்கு அப்புறம் வருகிறேன். முக்குத் திரும்பும் போது தெப்பக்குளம் அப்படியே இருந்தது. எப்போதோ கடைசியாகப் போன முறை பார்த்த அதே சிவப்பு ஒற்றை அல்லி அதே இடத்தில் பூத்திருப்பது போன்ற…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கதிர்பாரதி கவிதைகள்

    கண்ணாடிக்குள் பாய்வது எப்படி? 10என் முன்பாகண்ணாடி முன்பாதெரியவில்லைஎதிரெதிர் நின்றுகொண்டிருக்கிறோம்.குறுக்கே நிற்கும் காற்றுவிலகிவிட்டால் போதும்கண்ணாடி உடைவதற்குள்நான் வீழ்வதற்குள்பார்த்துக்கொள்வோம் முகம். 9அதிவேக ரயிலில் போய்க்கொண்டிருப்பவள்பாத்ரூமுக்குள் புகுந்துஅதன்கண்ணாடிக்குள் பாய்ந்துதற்கொலை செய்துகொண்டாள்.பிறகுரயில் சென்றுசேரவே முடியாதஅவளது ஸ்டேஷனில்இறங்கிக்கொண்டாள் மிக நிதானமாக. 8என் கண்ணாடிசில்லாக உடைந்துவிட்டது…உச்சி ஆகாயத்தில்மிதந்துகொண்டிருக்கிற நான்.புனித தாமஸ்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பனம் பழ நிறத்தில் ஒரு உலகம் – வண்ணதாசன்

    இந்திரா மயிலப்பபுரம் வரை டிக்கட் எடுத்திருந்தாள். அது அடுத்த ஸ்டாப்தான். அதிக தூரம் ஒன்றுமில்லை. ஆனால், மானா விலக்கில் நிறுத்தச் சொல்லி ஈஸ்வரியோடு இறங்கிக் கொண்டாள். ஈஸ்வரி சின்னப் பிள்ளை. அதற்கு என்ன தெரியும்? அதற்கு எல்லா இடமும் ஏறுகிற இடம்தான்.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ஒரு புகைப்படம், சில வாசனைகள்- வண்ணதாசன்

    சோமு இல்லை. வேறு யாரோ வந்து கதவைத் திறந்தார்கள். சுந்தரத்திற்கு யார் என்று அடையாளம் தெரியவில்லை. திறந்த பெண்ணுக்கும் இவரைப் பார்த்ததும் ஒரு சிறு தயக்கமும் கூச்சமும் வந்திருந்தது. நைட்டியைக் கீழ்ப் பக்கமாக நெஞ்சுப் பகுதியில் இழுத்துவிட்டுக் கொண்டு, பாதி கதவைத்…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

    ‘அன்பிற்காய் பிறந்த பூ’

    தாகம் தீர்க்கும் தாமிரபரணி, சுவைக்கத் தூண்டும் அல்வா புத்துணர்ச்சிக்கு குற்றாலக் குளியல் எல்லாவற்றிற்கும் மேலாக சிந்தை தூண்டிட சீரிய செழுந்தமிழ் இலக்கியச் சுரங்கம் என நிறைவான பூமி நெல்லைச்சீமை.. இளவல்களைப் போற்றும் இனியவராம் தி.க.சியின் பெருமை கூட்டும் சீராளன் கல்யாணசுந்தரம் (கல்யான்ஜி)…

    மேலும் வாசிக்க
Back to top button