வருணன்

  • கவிதைகள்

    கவிதைகள்- வருணன்

    #யாருமற்று ஊர்ந்து செல்லும் பின்மதிய தார்ச் சாலை அறிவிக்கிறது அது ஞாயிறென்று வாரம் முழுவதும் நாட்களைத் தொலைத்து வாழ்க்கைக்கு உழைப்பதாய் சொல்லுகிற யாவரும் உலரப் போட்டிருக்கிறார்கள் நைந்த இருதயங்களை படபடக்கும் ஈரத்துணிகளின் இடையிடையே அவர்களால் சோம்பேறிப் பைத்தியமென பெயரிடப்பட்ட அவன் மட்டும்…

    மேலும் வாசிக்க
Back to top button