வாசிப்பனுபவம்
-
கட்டுரைகள்
இமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்
எழுத்தர் – எழுத்தாளர். இந்தச் சொற்களுக்கிடையில் வேறுபாடுகள் உள்ளன. அவற்றை வரலாற்றின் பின்புலத்தின் அடிப்படையில் புரிந்துகொள்வது அவசியம். உண்மையில், சிலர் எழுத்தர் என்பவர் யார்? எழுத்தாளர் என்பவர் யார் என்ற வேறுபாடின்றி குழப்பிக்கொள்வதை பார்க்கமுடிகிறது. கவிஞர் நா.விச்வநாதன் அவர்களிடம் ஒரு நண்பர்,…
மேலும் வாசிக்க -
Uncategorized
கே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.
கே.வி.ஷைலஜாவின் `முத்தியம்மா’ என்ற நூல் புனைவுக் கதைகள் அல்ல; சாமானிய மனிதர்கள் மற்றும் மாபெரும் ஆளுமைகளின் வாழ்வியல் தொடர்புடையது. ஆழமான உணர்ச்சிகளின் உயிரோட்டமாய் அமைந்துள்ளது இந்த நூல். நடிகர் மம்முட்டி தொடங்கி நா.முத்துக்குமார் வரை தன் வாழ்வின் அனுபவங்களிலிருந்து சமூகத்துக்கான செய்திகளை…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
அந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்
உன் தத்துவம்: எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. என் கேள்வி: யாருக்கு ? உன் தத்துவம்: எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். என் கேள்வி: இதை மட்டும் நம்பி நாங்கள்…
மேலும் வாசிக்க