வாசிப்பனுபவம்
-
இணைய இதழ் 99
ஜமீலா நூல் வாசிப்பனுபவம் – எஸ்.உதயபாலா
ரஷ்யா, ஜெர்மன் போர் நடந்த காலகட்டத்தில் போர்முனைகளில் வாழ்ந்த பாமர மக்களின் வாழ்வியலை பதிவு செய்த நாவல்தான் ஜமீலா. இதுவொரு மொழியாக்கம் செய்ப்பட்ட ரஷ்ய குறுநாவல். இதன் மொழி பெயர்ப்பாளரான பூ.சோமசுந்தரம் தமிழில் சுவை குன்றாது மொழியாக்கம் செய்திருக்கிறார். காலவோட்டத்தால் எண்ணவோட்டத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குடக்கூத்து – நாவல் வாசிப்பனுபவம் – கவிஞர் இரா.மதிபாலா
ஒரு காலகட்டத்தில் மண்ணின் மணம் நிறைந்து வீசிய கிராமப்புறத்து மதிப்புமிகு கலைகள் தற்போதைய காலச்சூழலால் அவற்றின் மீதான தாக்கங்களால் ஏற்பட்டுள்ள நிலையில், கரகாட்டக் கலைஞர்கள் அவர்களுடன் இணைந்து பயணிக்கும் நாதஸ்வரம், மேளம் வாசிக்கும் கலைஞர்கள் வாழ்வினை கால வரிசையோடு அந்த கலைகளின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மொழியின் மாயாஜாலம் சிருஷ்டிக்க முயலும் இம்பர் ராஜ்ஜியங்கள் – நந்தாகுமாரன்
2024ஆம் ஆண்டு நான் முழுவதும் வாசித்து முடித்த முதல் புத்தகம் ராஜேஷ் வைரபாண்டியனின் ‘அறல்’ சிறுகதைத் தொகுப்பு. வித்தியாசமான முன்னட்டைப் படத்துடன் நம்மை வரவேற்கும் இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன. பின்னட்டையில் இந்தத் தொகுப்பு குறித்த ‘ப்ளர்ப்’ ஓரளவு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பத்மகுமாரியின் ‘நட்சத்திரம்’ சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பனுபவம் – மன்னர்மன்னன் குமரன்
கதைகள் முழுக்கப் பெண்கள்; அதிலும் அம்மாக்கள். மனிதர்களின் இருப்பு, பறந்துவிடாமல் இருக்க லேசான கனத்தை தாள்களின் மீது கொடுக்கிறது. முழுவதும் வாசித்து முடித்து நிறைய மனிதர்களைச் சந்தித்த பின் என் மனம் பற்றிக் கொண்டதென்னவோ இதைத்தான்; ‘தரிசனம்’ கதையில், ‘சந்தோசத்தைக் கொண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கவிஞர் ந.பெரியசாமியின் ‘அகப்பிளவு’ கவிதைத் தொகுப்பு குறித்து சுஜாதா செல்வராஜின் வாசிப்பனுபவம்
காதல், காமம், பிரிவு, தவிப்பு , ஊடல் இவற்றின் சுவையை எவ்வளவு பேசினாலும் தீராது. சொல்லச் சொல்ல இன்னும் இன்னும் என்று எஞ்சி நிற்கும் அற்புத உணர்வுகள் அவை. பொதுவாக நாம் காதலை எழுதுவதைப் போல காமத்தை எழுதத் துணிவதில்லை. கத்தி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இத்ரீஸ் யாக்கூப்பின் ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் வாசிப்பனுபவம் – ஆமினா முஹம்மத்
கோரமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே நடக்கும் சம்பவங்களும் ஆட்சியதிகாரங்கள் நிகழ்த்தும் ஆதிக்கங்களும் காட்டிக்கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் மாமன் மச்சானாய் மதபேதமின்றி பழகிய மக்கள் கூட்டம் சகஜமாய் நம்மில் இருந்தனர். இப்போதெல்லாம் வேறுவேறு மதத்தைச் சார்ந்தவர்களை நண்பனாக கொண்டிருப்பதே பெரும் சாதனையாக, வியப்புக்குரிய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மண்ணும், மனிதர்களும் – வருணன்
ராஜேஷ் வைரபாண்டியனின் ‘தேரி’ புதினத்தை முன்வைத்து தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்ட நிலப்பரப்புக்குள் குறிஞ்சி துவங்கி பாலை ஈறான ஐவகை நிலங்களுள் பாலையைத் தவிர ஏனைய நிலங்கள் தாம் இருக்கின்றன என்பதே நம்மில் பலருக்கும் இருக்கிற பொதுவான புரிதல். பொதுவாக பாலை என்பது தனி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வங்காளிக் கதைகள் (இரண்டாம் தொகுப்பு) தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி – வாசிப்பனுபவம் – அமில்
வங்காள சிறுகதைகள் என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் இரண்டாம் தொகுதியை வாசித்தேன். சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பாக அதை மொழிபெயர்த்திருக்கிறார். வாழ்வோடு மிக நெருக்கமான சிறுகதைகள். எதேச்சையாக நூலகத்தில் இருந்து எடுத்து வந்து வாசித்ததுதான் இந்த நூல். ஆனால் இந்த இரண்டாம் தொகுப்பை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லெஸ் மிசெரப்ல்ஸ்; உன்னதம் நிறைந்த பேரிலக்கியம் – அமில்
I Sobbed and wailed and thought [books] were the greatest things – Susan Sontag (லெஸ் மிசெரப்ல்ஸ் நாவலை வாசித்தபின் எழுதியது) லெஸ் மிசெரப்ல்ஸ்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
ஒரு பறவையின் இரு சிறகுகள் [அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் நாவல்கள் வாசிப்பனுபவம்]- கமலதேவி
கதையை கதையாய் மட்டும் வாசிக்க விடாமல் செய்வது எது? கதைக்காக கண்ணீர் விடவோ, புன்னகைக்கவோ, எரிச்சலடையவோ வைப்பது எது? கதைகள் கொஞ்சமேனும் மனித வாழ்விலிருந்து எழுகிறது என்பதால். மனிதர்கள் தங்களின் சாயல்களைக் கண்டுகொள்வதால். சொல்பவரின், எழுதுபவரின் மனதோடு இணைந்து செல்ல முடிவதால்.…
மேலும் வாசிக்க