வாசிப்பு அனுபவம்
-
இணைய இதழ்
‘துயரத்திலிருந்து விடுதலைக்கு நகரும் மனம்’; கே.பாலமுருகனின், ‘தேவதைகளற்ற வீடு’ வாசிப்பு அனுபவம் – பிருத்விராஜூ
மலேசிய வாழ்வின் துன்பியல் பகுதிகளை விதவிதமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் சிறுகதைத் தொகுப்பே, ‘தேவதைகளற்ற வீடு’. எழுத்தாளர் சாம்ராஜ் இப்புத்தககத்தில் குறிப்பிட்டிருப்பது போல கலையின் தலையாய பணி துயரத்திலிருந்து கிளர்ந்து வருவதுதான் என்பதற்கு மிகப் பொருத்தமான சான்று இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள்தான். மலேசியாவில் நன்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கறையான்; வங்காள நாவல் வாசிப்பு அனுபவம் – கா. முஜ்ஜம்மில்
இந்த வருட வாசிப்பில் முதல் நாவலாக வங்காள எழுத்தாளர் சீர்சேந்து முகோபாத்யாய அவர்கள் எழுதிய கறையான் என்ற நாவலை வாசித்தேன். மொழிபெயர்ப்பாளர் சு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டு இருக்கும் இந்த நாவலை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
எழுத்தாளர் மாதவராஜின் ‘க்ளிக்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ஆமினா முகம்மது
“எனக்கு உங்க கையெழுத்துப் போட்டுத் தாங்க” என நேரடியாக எழுத்தாளரிடம் அருகில் நின்று வாங்கிய புத்தகம் இதுவாகதான் இருக்க வேண்டும். ஓரிரு வார்த்தை கூட பேசாத நிலையிலும் அவர் இயல்பின் மீது மரியாதை கூடியிருந்தது பிரத்யேகக் காரணம். ‘க்ளிக்’ – தோழர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஆன்மாவற்ற கூடு – (லியோனிட் ஆன்றேயெவ்வின் ‘நிசப்தம்’ சிறுகதை வாசிப்பனுபவம்) – அமில்
லியோனிட் ஆன்றேயெவ் அவர்களின் ஒரு சிறுகதையை இணையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்து, அக்கதையின் ஆழமான பாதிப்பில் இருந்தேன். சில பக்கங்களில் எப்படி இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது என்று ஆச்சரியப்பட்டேன். அதற்கு முன் மாப்பசானின் ‘MAD WOMAN’ என்ற மிகச்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாசிப்பு அனுபவம்; தீபா ஸ்ரீதரனின், ‘ஜன்னல் மனம்’ சிறுகதைத் தொகுப்பு – நந்தினி
கடல் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள, ‘ஜன்னல் மனம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு தீபா ஸ்ரீதரன் என்ற படைப்பாளியின் முதல் தொகுப்பு. இதிலுள்ள பதினோரு கதைகளும் அறியாத பாதைகளில் அலைந்து திரிந்து, வகுக்கப்பட்ட வாழ்க்கையின் எல்லைகளைத் தாண்டிச் செல்லத் துடிக்கும் மனித மனங்களைப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாசிப்பு அனுபவம்: இதங்களால் நிரம்பியவளின் முத்தச்சர்க்கரை – மீ. யூசுப் ஜாகிர்
ஆசிரியரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. ஒரு கவிஞனின் படைப்பு ஒவ்வொரு கவிதைக்கும் மெருகேறிக்கொண்டே இருக்கும் என்பதற்கு ஆசிரியரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு சாலச்சிறந்த சாட்சி. ஹைக்கூ கடலில் முத்தெடுத்த கவிஞர் புதுக்கவிதையில் தனித்த அடையாளம் பதித்திருக்கிறார். முன்னுரையில் கவிஞர் மானா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இந்தியாவின் ரயில்கள் – சரத்
எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி, தமிழில் ஒரு முக்கியமான பயண நூல். அதில், “பயணம் என்பது வீட்டின் வாசலில் இருந்து தொடங்குகிறது…” என்ற ஓர் வரி வரும். ‘வீட்டின் வாசல்’ என அவர் குறிப்பிடுவது, ரயில் தண்டவாளத்தைத்தானோ என்ற ஐயம் உருவாகிறது. அந்த அளவிற்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இந்தியப் பார்வையில் உலக அரசியல் – எஸ். நரசிம்மன்
‘மு.இராமனாதனிடம் எனக்குப் பிடித்தமானது அவரது எளிமையும் கச்சிதமும்’ – “கிழக்கும் மேற்கும்” நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள சமஸ் இப்படிக் கூறுகிறார். நூலின் ஒவ்வொரு கட்டுரையும் இந்தக் கூற்றை நிரூபிக்கிறது. வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளானாலும் அவற்றின் இலக்கு தெளிவாக இருப்பதால் இந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மூன்றாம் பாலினரின் சுயமரியாதையை முன்மொழியும் “கைரதி-377” – ஜனநேசன்
நூற்றாண்டைக் கடக்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் வித விதமான பேசுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு, அவற்றிற்கேற்ப உருவத்தையும், உத்திகளையும் பூண்டு நாளும் தன்னை புதிப்பித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. உடல் ஊனம் மற்றும் நோய்களான ஆட்டிசம், மறதி, தூக்கமின்மை, ஏமநோய், தீ நுண் கிருமி,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
எல்லைக்குள் நில்லா காதல் – யூசுப் ஜாகிர் (வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதில்கள்’ வாசிப்பு அனுபவம்)
மலையாள இலக்கியத்தின் பிதாமகனான வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின் அனுபவப் புனைவு குறுநாவலான இதை, தமிழில் அழகாய் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான சுகுமாரன். இக்குறுநாவலுக்கு ‘மதில்கள்’ என்ற சரியான தலைப்புதான் வைத்திருக்கிறார். சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கும் ஒரு ஜீவனின் உணர்வுகளை…
மேலும் வாசிக்க