அகப்பிளவு
-
இணைய இதழ்
கவிஞர் ந.பெரியசாமியின் ‘அகப்பிளவு’ கவிதைத் தொகுப்பு குறித்து சுஜாதா செல்வராஜின் வாசிப்பனுபவம்
காதல், காமம், பிரிவு, தவிப்பு , ஊடல் இவற்றின் சுவையை எவ்வளவு பேசினாலும் தீராது. சொல்லச் சொல்ல இன்னும் இன்னும் என்று எஞ்சி நிற்கும் அற்புத உணர்வுகள் அவை. பொதுவாக நாம் காதலை எழுதுவதைப் போல காமத்தை எழுதத் துணிவதில்லை. கத்தி…
மேலும் வாசிக்க