அகரமுதல்வன்

  • சிறுகதைகள்

    வீழ்ந்தவர்களின் புரவி -அகரமுதல்வன்

    1. குடிசையில் இரண்டு சுட்டி விளக்குகள் சுடர்ந்தபடியிருந்தன. சுற்றப்பட்டு மூலையில் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த ஓலைப்பாயின் மேல் விளிம்பில் பல்லியொன்று நின்றது. குடிசையின் வாசலில் தொங்கியபடியிருக்கும் பெரிய மஞ்சள்நிற சங்கில் திருநீறு நிரப்பப்பட்டிருந்தது. மூத்தவர் எங்கு போனார் என்று தெரியாமல் காத்திருந்தான் வீரன்.…

    மேலும் வாசிக்க
Back to top button