அந்நியன் (The Stranger)
-
கட்டுரைகள்
ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ குறித்த வாசிப்பு அனுபவம்- முரளி ஜம்புலிங்கம்
வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருப்பதற்கு லாயக்கானதில்லை. நாம் இறந்த பிறகு நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது? காலம் என்பதை தீர்மானிப்பதெது? நாம் காலத்தின் மீது பயணிக்கிறோமா அல்லது காலம் நம் மீது பயணிக்கிறதா? உரையாடுவதற்கு யாருமே இல்லாமல் தனித்துவிடப்பட்டிருக்கும்…
மேலும் வாசிக்க