அம்மாவின் எண்பதாவது பிறந்த தின உரை
-
சிறுகதைகள்
அம்மாவின் எண்பதாவது பிறந்த தின உரை – கே.எஸ்.சுதாகர்
`அண்ணா! இஞ்சை வந்து பார் அம்மாவை…” வரதலிங்கத்தின் காதுக்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள். மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள். அம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம்…
மேலும் வாசிக்க