அரசன்
-
சிறுகதைகள்
உயக்கம்…
முப்பது வருடங்களுக்கு மேலாக காடுகளில் ஆடு மேய்த்தே தளர்ந்து போன மனிதர் சாமி. உகந்த நாயகன் குடிக்காட்டைச் சுற்றியுள்ள வறண்ட காடுகளில் சாமியின் காலடித்தடம் படாத நிலமில்லை. கையில் தூக்குச்சட்டியும், தோளில் அலக்கையையும் வைத்துக்கொண்டு முன்னாடி இவர் நடந்தால், சொல்லுக்கு கட்டுப்பட்டது…
மேலும் வாசிக்க