அரிக்கன் இலாம்பு
-
இணைய இதழ்
அரிக்கன் இலாம்பு – ஜெனார்த்தன்
1 அமாவாசையை கடந்த இரண்டாம் நாள் கும்மிருட்டு. ஊரடங்கிய நிசப்தத்தில் ஒப்பாரிச் சத்தம் மூன்று தெருவைக் கடந்து வீடுவரை கேட்டது. சாமம் ஆகியும் ஒருகண் தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தேன். பக்கத்தில் தம்பி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். சிறுவயதிலிருந்தே மரணவீடுகளில் பாடும் ஒப்பாரியைக்…
மேலும் வாசிக்க