அறை

  • இணைய இதழ்

    அறை – தேவி லிங்கம் 

    “ஏண்டி பரிமளா! யாருக்கு கல்யாணம்? இவ்வளவு ஜொலிப்பா வந்துருக்க. ஆப்பிளு ,ஆரஞ்செல்லாம் அமர்க்களப்படுது.. ஏதாவது விசேஷம்னா தான் படியேறி பத்திரிகையத் தூக்கிட்டு வர்றீங்க. பக்கத்து தெருதான். இருக்கோமா, இல்லையான்னு நீயாச்சும்,உன் மாமியாராச்சும் ஒரு எட்டுப்பார்க்கறீகளா?” என்று எரிச்சலாகக் கேட்ட கனகத்தைப் பார்த்து…

    மேலும் வாசிக்க
Back to top button