அவன் ஏன் நரமாமிச பட்சணியாக மாறினான்?
-
சிறுகதைகள்
அவன் ஏன் நரமாமிச பட்சணியாக மாறினான்?
என் பெயர் ஸிம்மி துஷானி. பர்மிங்ஹாம் நகரில் வசிக்கும் நான் அதே நகரிலிருந்து வெளிவரும் பர்மிங்ஹாம் ‘பிரயாணிகள் வார இதழ்’ (Birminham Travellers Weekly) என்ற சஞ்சிகைக்கு சுயாதீனமாக கட்டுரைகள் எழுதி அனுப்புகிறேன். அதன் வலைப்பூவின் ஆசிரியரும் நானே. (மேலும் உலகம்…
மேலும் வாசிக்க