...

அ.ஈடித் ரேனா கவிதைகள்

  • கவிதைகள்

    அ.ஈடித் ரேனா கவிதைகள்

    நியாயங்கள்எடுபடாது என்றுதெரிந்த பின்பேச முடியவில்லைஅருகில்தான் இருந்ததுசொற்கள் நிரம்பிய பை. * அப்பா எப்படிஇருக்கிறார் என்று கேட்கமுடிவதில்லை அப்பா இறந்தநாளிலிருந்து. மரணக் கடலில்கலந்த பின் என்னவாகும்என் நினைவுகளின் நதி? * இட்லிக்கும் சட்னிக்கும்இடையிலான தூரம்தான்உனக்கும் எனக்கும் இரண்டும் ஒன்றையொன்றுஎப்போது வேண்டுமானாலும்கபளிகரம் செய்துவிடலாம் இட்லி…

    மேலும் வாசிக்க
Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.