ஆகப் பெரும் கதை விரும்பிகள்
-
இணைய இதழ் 104
ஆகப் பெரும் கதை விரும்பிகள் குழந்தைகளும் சிறார்களும்தான்! – ஷாராஜ்
கவிதை, இசை, நடனம் உள்ளிட்ட பிற நுண்கலைகளும், நிகழ்த்து கலைகளும் மானிடவியலின் பிற்பகுதியில் உருவானவை. கற்காலம் முதலாகவே இருந்து வருவது கதை சொல்லலும், ஓவியமும். ஆதி மனிதர்கள் வேட்டைச் சமூகமாக வாழ்ந்ததும், மொழி உருவாகியிராததுமான காலத்தில், தாம் வேட்டையாடிய அனுபவத்தை சைகையாலும்,…
மேலும் வாசிக்க