...

இணைய இதழ் 104

  • இணைய இதழ் 104

    சந்திரா மனோகரன் கவிதைகள்

    வில்லிடுதல் மிளிரும் நட்சத்திரம் அவன் காலுக்கடியில்எப்படி ஒளிரும் என்ற கேள்வியோடுகண் சிமிட்டி சிமிட்டிப் பார்த்தவன் கால்கள்ஒரு வட்டத்திற்குள் சிலந்தி போல் சிக்கிக்கொண்டன ஒடிந்து சாயும் செடி போல் அவள் எழும்பி இருந்தாள்ஆரவாரமற்ற அவள் தோற்றத்தில்அவன் தயக்கம் தகனம் ஆயிற்று ஆற்றங்கரையிலும் கடலோரத்திலும்நிமிர்ந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 104

    இரா.மதிபாலா கவிதைகள்

    சேதி கேட்டு அதிர்ந்துமெய் பார்த்துபெருந்தீ கண்ணுற்றுதிரும்புகையில்நீர் குளித்த வீட்டில்சின்னஞ்சிறு சுடராகிநின்று விடுகிறதுவாழ்வு. காலம் அமைதியில்உறங்குகிறது புழக்கடையில்கதாபாத்திரங்கள்எதிரொலிக்கின்றனவாழ்ந்த வாழ்வினை. காலக் குளத்தில்பேரமைதியோடுவிழுகிறது கல். அடர்ந்த மனசின்கீழ்வாரத்தில்பட்டென சிறு ஒசை. இப்போதுதான்பறந்திருக்கிறது பறவை. இறகில் இருந்ததுஎழுதி வைத்தஉயிர்க்குறிப்பு. பெருங்கல் போர்த்திபடுத்துக் கிடப்பதெனஅவதி. குறுஞ்சொல் கூடகிடைக்காத…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 104

    ச.ஆனந்தகுமார் கவிதைகள்

    பிரார்த்தனை எலும்பெல்லாம் சரியாக வெந்திருக்க வேண்டும்கைகூப்பி வேண்டி உறுதி செய்தார்…சொர்க்க ரதத்திற்கு பேரம் பேசாமல்கேட்டதைக் கொடுத்தாயிற்றுமருத்துவமனையின் கடைசிநிமிடங்களில் கூட ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம்சச்சரவின்றி சுமூகமாக முடிந்ததுஇரவில் வயிறு முழுக்கக் குடித்துவிட்டுஎப்போதும் போல் கத்திவிடாமல்மாலையிட்ட போட்டோ முன்பு அமர்ந்துமௌன அஞ்சலிஎல்லாம் சரிதான்…உயிரோடு இருந்தபோதும் கொஞ்சம்வாழ்ந்திருக்கலாம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 104

    ஊன்சோறு – ஜே.மஞ்சுளாதேவி

    தமிழ் இலக்கிய உலகில் பெண் எழுத்தாளர் விலாசினியைத் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அவரே தன்னைப் பெண் எழுத்தாளர் என்று குறிப்பிட்டுக் கொண்டால் பிரச்சனை இல்லை. வேறு யாராவது, அதிலும் ஆண்கள் யாராவது சொல்லிவிட்டால் அவர்கள் காதில் இரத்தம் வந்துவிடும். ”எழுத்து என்பது…

    மேலும் வாசிக்க
Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.