இணைய இதழ் 120

  • இணைய இதழ் 120

    வளவ.துரையன் கவிதைகள்

    ஓடுதல் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்அதுவும் மிக விரைவான ஓட்டம் திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறேன்திரும்பினால் ஓடாதே என்பர்எப்படியும் வேகமாக ஓடிஎன்னை முந்திவிட எண்ணிஅவர்கள் ஓடுகிறார்கள் நான் ஓட வேண்டாமாம்ஏன் தெரியுமா? நான் வளைந்து வளைந்து ஓடுகிறேனாம்நான் தத்தித் தத்தி ஓடுகிறேனாம்நான் திணறித் திணறி ஓடுகிறேனாம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    நான்; ஒரு போஹேமியன் பயணி;7 – காயத்ரி சுவாமிநாதன்

    நாகூரின் மழையினுள்… மாலை நேரம் நெருங்கியபோது, நாகூர் தர்காவிற்கு நடக்கத் தொடங்கினேன். வானம் முழுக்க கருமேகங்கள் கூடி, மழை திடீரெனப் பரவியது. ஆனால், அந்த மழை தெய்வ அனுபவத்தைத் தடை செய்யவில்லை. மாறாக, அது மனதைத் தூய்மையாக்கும் அருள் மழையாகப் பெய்தது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    காலம் கரைக்காத கணங்கள்; 21 – மு.இராமனாதன்

    சூரத்தில் இலக்குவன் வரைந்த சில  கோடுகள் ‘நீங்கள் இந்துவா, முஸ்லீமா?’‘இந்து, ஐயா!’‘பாஸ் (pass). அடுத்த கேள்வி, நீங்கள் தனியாளா? குடும்பஸ்தரா?’‘நல்ல குடும்பி ஐயா. மனைவியுண்டு, மக்களுமுண்டு.’‘பாஸ். சைவமா? அசைவமா?’‘வார நாட்களில் சைவம்தான் ஐயா. வாரக் கடைசியில் கறி எடுப்போம்.’‘ஃபெயில். நீங்கள் மடங்கிப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    ஜேக்கப் மேஷோக் கவிதைகள்

    என் பிரியமான பாவங்கள் நான் நடுகிறேன்..அவரே நீர் பாய்ச்சுகிறார்! என் பிரியமான பாவங்களின் நிமித்தம்…நான் நடும் எல்லா சிலுவை மரங்களிலும்தவறாமல் தன்னை ஏற்றிக்கொள்கிறார்என் தேவன்! சபலம் நிரம்பிய என் பிரியமான பாவங்கள்என்னை ஆரத்தழுவிக் கெஞ்சுகின்றன, ‘மனந்திரும்பு,பரலோக ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது’ நான்,பரிமாறப்படும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    வசந்ததீபன் கவிதைகள்

    என் வார்த்தைகள் எனது முன்னோர்களின் ரத்தம்என் கனவுகள் மூதாதையர்களின் ஆன்மாஎன் கவிதைகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் துண்டிக்கப்பட்ட நாக்குதேசப்படத்தில் நிராயுதபாணிகளின் ரத்தம்துயர இழைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது காலம்அராஜகத்தின் கன்னிவெடிகளுக்குள் சிக்கியிருக்கிறது எம் வாழ்வுபிரார்த்தனைக் கூடம் மூடப்பட்டிருக்கிறதுகண்ணீரில் கரைகிறேன்நிசப்தத்தின் சங்கீதம் அதிகாலைச் சூரியனாய் எழுகிறதுதூரத்துக் கடலிருந்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    ராணி கணேஷ் கவிதைகள்

    காதலின் துயரம் என்றோ நடந்த வாக்குவாதத்தின் பிரதிகளைமீண்டும் மீண்டும் அச்சிடுகிறாய்நிகழ்கால சண்டைகளில்ஒவ்வொரு முறையும் எழுத்துக்களின் கூர்மைமுன்னெப்பொழுதையும் விடமிக ஆழமாக பதிகின்றதுமறக்க நினைத்த சச்சரவுகளின் கருமைநா முழுவதும் பரவிஆவலாதிகளாக உருப்பெற்று உருமுகின்றதுஉன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்என்று கூறிக்கொண்டேஉள்ளில் உளியால் அடிக்கிறாய்நீ களங்கமில்லா கோவில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    வீடு விடு தூது கட்டுப்படுத்த எண்ணும் கேள்விகளைமுளையிலேயே கிள்ளிவிட வேண்டும்இல்லையேல் அது துளிர்த்துஒரேயோர் இளவஞ்செடியாய்த்தான் வளரும்நாளடைவில் நாம் எண்ணாத அளவிற்குப் பெருகிநம்மையே ஆக்கிரமித்துவிடும்அன்பே என் ஆருயிரேஆக்கிரமிக்கப்போவது நீயாக இருப்பினும்கிள்ளி எறிவதுஅவசியத்திலும் அவசியம்தான் என் அன்பேஅதற்கும்உன் மீதான அன்பிற்கும்எந்தத் தொடர்புமில்லைதந்திரமான கேள்விகளை எழுப்பாமல்தரைமட்டமான…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்

    உன் மௌனம் இரவின் கடைசிப் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன் கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றன ஆனால் மனம் உன்னைத் தேடி நிற்கிறது பகலின் எல்லைக்குள் நுழையும்போது உன் பெயர் ஒரு உதிர்ந்த இலை போல என் கண்களில் விழுகிறது பழுப்பு பச்சை கலந்த அதின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    வண்ணங்களும் அவற்றின் அரசியல் அடையாளமும்: மனதில் பதியும் கலர் கோடுகள் – எஸ்.பாலாஜி

    ஒரு நாள் காலை ஆபீசுக்குள் நுழைந்தவுடன் என் நண்பர் உற்சாகமாக, “இன்னிக்கு DMK பஸ்ல வந்தேன்!” என்று சொன்னார். அதைக் கேட்டவுடனே வியப்பில் மூழ்கினேன். நான் திருதிருவென முழிப்பதைப் பார்த்து அவர் உடனே விளக்கம் கொடுத்தார் — “அட, முழிக்காதீங்க… புது EV AC…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 120

    பிரெஞ்சிந்திய பண்பாட்டு விழுமியங்களோடு சமகால அரசியலைப் பேசும் கதைகள் – அன்பாதவன்

    சிறுகதைகளின் பேசு பொருள் எதுவெனில் வானுக்குக் கீழுள்ள எதுவுமிருக்கலாம் என்பதே நிதர்சனம்…          மனிதர்கள், மனித மன விகாசங்கள் பண்பாட்டு விழுமியங்கள், மனித உறவின் சிக்கல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் எனப் பலறையும் சரியான விகிதத்தில் அழகியலோடு கலந்து நெய்கையில் பூரணமானதொரு சிறுகதை…

    மேலும் வாசிக்க
Back to top button