இணைய இதழ் 44
-
கவிதைகள்
மகேஷ் நந்தா கவிதை
இரண்டு நண்பர்கள் இம்முறை அவனிடத்தில் எக்ஸ்ட்ராவாக ஒரு முழு போத்தல் மது கிடைத்தது இரு கைகளிலும் இரு முழு போத்தல்கள் இன்று இறைவன் தன் மீது கருணைக் காட்டிவிட்டான் என்று நினைத்துக் கொண்டான் இரவு சரசரவென இறங்கிக் கொண்டிருந்தது… தூரத்தில் இருந்த…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கண்ணன் கவிதைகள்
1. இப்படித்தான் முடிகிறது பாய்விரித்து முடங்குவாள் அடுப்படியில் பூனையைப் போல் வெறும் வயிற்றில் அம்மா இணையரும் அவ்வாறே இடம் மட்டும் சற்றே மாறும் மாலையுடன் நிற்கும் படத்தை பாதியாய்க் கிழித்தெறிவாள் பத்மா அத்தை கோபத்தில் தின்று தின்று ஊதிப் பெருத்திடுவாள் வேணி…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
பாக்கியராஜ் கோதை கவிதைகள்
1. இன்று ஒருவரைக் கொன்றேன், நாளை இரக்கம் வந்து அவரை உயிர்பிக்கவும் செய்வேன், வன்மம் என்னில் தங்கும்பொழுது அவரை என்னவும் செய்வேன், அன்பு ஊற்றெடுக்கும்பொழுது அவரைக் கொஞ்சவும் அழைப்பேன், அவரை ஆக்கிய எனக்கு எல்லாம் இயலும்தான் புனைவில் நான் உணர்ச்சிவயப்படும் கடவுள்.…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
இப்படிக்கு நான்… – எஸ் பிருந்தா இளங்கோவன்
‘செல்ல முட்டாள்’ என்றுதான் என் கணவர் என்னை அழைக்கிறார். நான் அவருக்கு எத்தனை செல்லம் தெரியுமா? திரையரங்குகளில் இடைவேளைக்குப் பிறகு நான் மெல்லிய குறட்டையுடன் தூங்கிவிடுவதில் தொடங்கி, பொருத்தமில்லாத மார்க்கச்சையைத் தேர்வு செய்து அணிந்து கொள்வது வரைக்கும் என்னுடைய செல்ல முட்டாள்தனங்களின்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
பண்ணாரி சங்கர் கவிதைகள்
1. பிரபஞ்சத்தை தரித்த ஆதியின் பாடல் அணிய வேண்டும் அணிய வேண்டாம் என முரணான கருத்துக்களை முன்வைத்தனர் அணியாத பொழுது அணிவதன் பாதுகாப்பையும் அணிந்த பொழுது அணியாததன் சுதந்திரத்தையும் உணர்ந்தேன் அணிந்த தருணங்களில் அணியாதவர்கள் நகைக்க அணியாத தருணங்களில் அணிந்தவர்கள் பயந்து…
மேலும் வாசிக்க -
Uncategorized
வரலாற்று மனிதர்களின் வாசிப்பு – அமில்
இன்றைய வாழ்கை சூழலில் தொடர்ந்து வாசிப்பில் இருப்பதென்பதே ஒரு சவாலாக தோன்றியது. நம் பிராயம் செல்ல செல்ல வாசிப்பின் சாத்தியங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன என்ற எண்ணம் எனக்கு உண்டு. பள்ளிக்காலங்களில் என் பொழுது போக்கு என்பதே வாசிப்பு தான். என்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
ஒரு மனுஷி – பாஸ்கர் ஆறுமுகம்
அவனிடமிருந்து அந்த அழைப்பு வந்ததிலிருந்து சுதாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நின்று கொண்டே துள்ளினாள். ‘ம்ஹும். ..ம்ஹும்ம்’ வென ஏதோ பாடலொன்றை அவளுக்கு மட்டுமே கேட்கும்படி முணுமுணுத்தாள். அவனிடம் தொலைபேசிக்கொண்டே நிலைக் கண்ணாடியில் ஒருமுறை முகத்தைச் சாடையாகப் பார்த்து வெக்கித்தாள். சேலை மாராக்கைச்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
சிநேகி – தனசேகர் ஏசுபாதம்
சுபாவிற்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருமுறை தீட்டிய ஓவியத்தை மறுமுறை தீட்டவேமாட்டாள். அந்த ஒருமுறையும் என்றாவது நடைபெறும் அதிசயம். தன் மனதில் இந்த உலகம் கொடுக்கும் அனைத்தையும் அப்படியே வாங்கி வைத்துக்கொள்ளுவாள். அவையெல்லாம் சேர்ந்து அடக்கமுடியாத குமுறல்களாக வெளிவரும்போதும் கொட்டியே தீரவேண்டும்…
மேலும் வாசிக்க -
Uncategorized
செளவி கவிதைகள்
1. இரவுச் சாலை இரவை மிதித்துக்கொண்டு நடப்பவனின் பாதங்களில் மிச்சமிருக்கும் பகலின் அடையாளமென சூரியன் ஒளிந்திருக்கிறது அஸ்தமனமான பிறகும் ஒரு மாடு கழுத்தை மடித்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறது இன்னொரு மாடு நின்றபடி தூங்கிக்கொண்டிருக்கிறது இவ்விரண்டு மாடுகளின் தூக்கத்தைக் கலைக்கிறது நின்று கொண்டு சிறுநீர்…
மேலும் வாசிக்க -
Uncategorized
ஓசை தரும் ஆசை – வாசுதேவன் அருணாசலம்
அமிர்தா எக்ஸ்பிரஸ் மெல்ல ஊர்ந்து பழனி இரயில் நிலையத்திற்குள் காலை சரியாக 7.20 மணிக்கு நுழைந்துகொண்டிருந்தது. சந்திரா (இதற்கு முன் “சந்திரன்”) ஓட்டமும் நடையுமாக இரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள். இரயில் பெட்டி எண் எஸ் 8 –இல் ஏறினாள். கல்லுாரிப்…
மேலும் வாசிக்க