இணைய இதழ் 77
-
இணைய இதழ்
இபோலாச்சி – நவீனா அமரன் – பகுதி 12
ஒற்றைக் கதை கொண்டுவரும் அபாயம் இபோலாச்சி தொடரின் முந்தய பகுதிகளில் அடிச்சியை ஒரு எழுத்தாளராகவும் பெண்ணியவாதியாகவும் பல்வேறு சமூக குற்றங்களுக்கு குரல் கொடுக்கும் சமூக ஆர்வலராகவும் நைஜீரியாவின் பிரச்சினைகளை நன்கு அறிந்த, நைஜீரியர்கள் சந்தித்த மற்றும் அன்றாடம் சந்தித்து வரும் சிக்கல்களை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சீ.பாஸ்கர் கவிதைகள்
அம்மா இல்லாத வீடு தினமும் சாமி படங்களின் முன் விளக்கேற்றியவள் இன்று விளக்கின் முன் சாமியாக அம்மா வேண்டுமென்று அழுது அடம்பிடிக்கும் சின்னவளிடம் சாமியைப் பார்க்கச் சென்றிருக்கும் அம்மா இன்று வந்துவிடுவாளென்று சொல்லியே தினமும் சமாளித்து வருகிறார் அப்பா அக்காவிடம் அவ்வப்போது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அராதி கவிதைகள்
குள்ளம்மா ஆளுக்கும் பெயருக்கும் சம்மந்தமே இல்லை சராசரிக்கும் அதிகம்தான் குள்ளம்மாவின் உயரம் ஆயாவுக்கு குள்ளம்மா அம்மாவுக்கு குள்ளம்மாக்கா அண்ணனுக்கும் எனக்கும் குள்ளம்மாயா பின்கொசுவம் வைத்த சேலை முன்னிடுப்பில் செருகிய சுருக்குப் பை உதடு சிவக்க வெற்றிலை என ஆயா உயரமானது போலவே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மகிழினி காயத்ரி கவிதைகள்
ரணகள்ளியின் சாறாய் வழிந்தோடும் சொற்களுக்கு அடியில் பதுங்கிக் கிடக்கும் நாள்பட்ட தழும்பு சூலுற்ற மழைக்காலக் குளம் எல்லோர்க்கும் அளித்த பின் காகத்திற்கென கலயத்தில் எஞ்சியிருக்கும் ஒரு கைப்பிடிச் சோறு பள்ளி விட்டதும் ஓடி வரும் மழலைக்கென பகல் முழுவதும் காத்துக் கிடக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள் – கிருபாநந்தினி – பகுதி 10
சிறிய பூநாரை நீர் பறவைகளில் குறிப்பாக கடல் வாழ் பறவைகளைப் பற்றி பேசி முடித்துள்ளோம். தற்போது உப்பு நீர் மற்றும் நன்னீர் கலக்கும் காயல் பகுதியில் வாழும் சிறிய பூநாரை பறவையைப் பற்றி பார்ப்போம். இதன் ஆங்கிலப் பெயர் Lesser Flamingo.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்கு’க் கடை – பாலகணேஷ் – பகுதி 24
‘ஆ’சிரியர்களை நினைவிருக்கிறதா? உங்களுக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களை எந்த வகுப்பிலிருந்து உங்களால் நினைவுகூர முடியும்..? நான்கு, ஐந்து..? என்னால் இரண்டாம் வகுப்பிலிருந்தே நினைவுகூர முடியும். சில அனுபவங்களுடன் பின்னோக்கிப் போகலாமா..? அந்த வயதில் எனக்கு எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் மிகவும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும் – நாராயணி சுப்ரமணியன் – பகுதி 40
தொப்புள்கொடி உறவு கடந்த சில வருடங்களாக, கடலில் இருந்துதான் உயிர் உருவானது என்பதை பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் ஏற்கத் தொடங்கியிருக்கின்றனர். கடலுக்கும் மனிதனுக்குமான பிணைப்பு கிட்டத்தட்ட தொப்புள்கொடி உறவைப் போன்றது. கடலில் இருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மனிதர்களின் செயல்பாடுகளால் கடல் பாதிக்கப்படுகிறது,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது – கமலதேவி – பகுதி 4
கதை சொல்லியின் மேழி ஒரு சம்சாரி [விவசாயி] தன் உயிரின் ஆதார மலர்வை தன் நிலத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறார். அதன் பலனில் உடல் வளர்த்து, உயிர் காத்து குடும்பமாக செழிக்கிறார். ஒரு விதையை விதைக்கும் போதும், அது மலரும் போதும்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 22
நியூ யார்க் நகரம் நமக்குக் கிடைக்கும் வடஅமெரிக்க பிம்பம் ஒரு சில நகரங்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. ஆனால் நிஜத்தில் இது ஒரு மாபெரும் தேசம். கிழக்குக் கரையில் அட்லாண்டிக் மகா சமுத்திரமும் மேற்குக் கரையில் பசிஃபிக் மகா சமுத்திரமும் இருக்கிறது. இரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஓரவஞ்சனை – ஆர்னிகா நாசர்
அப்துல் சுக்கூர் வீட்டிலுள்ள தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். வயது 40. சம்மர்கிராப்பிய தலை. மீசை இல்லாத மேலுதடு. ட்ரிம் செய்யப்பட்ட தாடி. சுருமா ஈஷிய கண்கள். கைகால் நகங்களை கத்தரித்து நகாசு பண்ணியிருந்தார். இரு காதோரம் நரை பூத்திருந்தது. சுக்கூர்…
மேலும் வாசிக்க