இன்பா கவிதைகள்

  • இணைய இதழ் 100

    இன்பா கவிதைகள்

    அலைகளின் முதுகிலேறும் வீரன் குளிர் மேக நிரைகள்யானைக் கூட்டமென மலையேறும்பெருங்குறிஞ்சியில்மூங்கிலரிசிகள் புன்னகைக்கும்புலியின் உறுமலெனக் கவிதையைக் கண்டேன்அதன் கூர் உகிர்கள் பூமியில் பட்டும்படாமல்தாவுவதைப் போல நானும் அதைத் தொடர்ந்தேன்களிறு மிதித்த சிறுபள்ளங்களில் தேங்கிய நீரில்மிதக்கும் வேங்கைப் பூக்களை மெல்ல விலக்கிஅதனைப் பருகும் செந்நாய்களின்மந்திர…

    மேலும் வாசிக்க
Back to top button