இரா. தங்கப்பாண்டியன்
-
இணைய இதழ்
வேஷக்காரர்கள் – இரா. தங்கப்பாண்டியன்
ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிஷமே தங்கையாவுக்குத் தெரிந்து விட்டது. அது அழகாபுரி கோமாளி என்று. அல்லி நகரம் பாலு ராஜபார்ட் வேஷமும், அவங்க தம்பிக சின்னனும், சுந்தரமும் பெண் வேஷமும் போட்டிருந்தார்கள். “வெநாயகனே வெண தீப்பவனே” – ன்னு பாலு மொதப்பாட்டு…
மேலும் வாசிக்க