இரா. முருகவேள்
-
கட்டுரைகள்
‘எரியும் பனிக்காடு’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – சாய் கார்த்திக்
எரியும் பனிக்காடு. 1969-ம் ஆண்டு, மருத்துவரும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளருமான பால் ஹாரிஸ் டேனியல் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “ரெட் டீ” என்ற நாவல், 38 ஆண்டுகளுக்குப் பின்னர் 2007-ல் வழக்கறிஞரும் எழுத்தாளருமான இரா.முருகவேள் அவர்களால் மிக நேர்த்தியாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. …
மேலும் வாசிக்க