இருட்சிறை

  • இணைய இதழ்

    இருட்சிறை – ஆமினா முஹம்மத் 

    “பசீ..நா வேணும்னா உங்க அத்தா, அண்ணேம்மார்க காதுல போட்டு வைக்கவா?” உள்ளமும் தெம்பும் ஒருசேர சேர்த்துக் கைகுவித்து பஷீரா வேண்டினாள், “வேணாம் பௌசி! இப்பவே வாழ்க்க நரகமா இருக்கு… நா சொல்லி நீ சொன்னதாத்தான் பேச்சு சுத்திப்போவும். எப்படிலாம் பேசுவாங்கன்டு நா…

    மேலும் வாசிக்க
Back to top button