இலக்கியம்

  • இணைய இதழ் 117

    சமன்பாடு – சபிதா காதர்

    பைத்தியக்காரத்தனங்களை தெரிந்தே செய்ய அசாத்திய தைரியம் தேவை என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. அது பைத்தியக்காரத்தனமில்லை என்று தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்தால் போதும். “என்னடி இது… இந்த விதி முன்னாடி நடந்திருக்கா?”என்று கிசுகிசுப்பாக பாக்கினு ஆரம்பித்தார். இரண்டு பெண்களுக்கிடையே எதை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    குமால்! டணால்! – மஞ்சுளா சுவாமிநாதன்

    பத்மினிக்கு அதிகாலை நான்கு மணியிலிருந்தே தூக்கம் இல்லை. இரவெல்லாம் கூட ஏதேதோ விஷயங்கள் கனவும் நினைவுமாக வந்து தொல்லை செய்தது. ஒரு காரை ஓட்டுநர் ஒருவர் ஓட்டிக் கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் பத்மினியும் அவளது மனதைக் கவர்ந்த எழுத்தாளர் விசுவாமித்திரரும் இடுக்கிக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    உணர ஒறுத்தல் – கீர்த்திவாசன்

    இதுபோல பதட்டத்தோடு அமர்ந்திருந்திருந்து, அகல்யாவிற்கு நெடுநாளாகியிருந்தது. கடைசியாக இப்படி பலவீனமாக உணர்ந்தது, தனது பத்தாவது வயதிலாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள். இளம் விஞ்ஞானியான அகல்யா எளிதில் பதட்டபடுபவள் அல்ல. எதிலும் நிதானித்து, திறனோடு செயல்படுபவள். இல்லையென்றால் வெறும் முப்பது வயதில்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    இரு துருவங்கள்– அருண் பிரகாஷ் ராஜ்

    1 அன்று அதிகாலை நான் யோகாசனம் செய்து கொண்டிருந்த போது இரண்டு முறை தொடர்ச்சியாக டெலிபோன் அலறியது. மூன்றாவது முறையாக அது ஒலிக்கத் தொடங்கியபோது, அறைக்குள் நுழைந்து ரமேஷ்தான் பேசினான். வெறும் சில நொடிகள்தான் பேசியிருப்பான். கண்ணை மூடிக்கொண்டு மூச்சுப் பயிற்சி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    அம்மா எனும் உறவு – கமலா முரளி

    “ஏய் ராதி… , எண்ண வாங்கணும் டி…. கடலெண்ண…” என்று கத்தினாள் அம்மா.காலை செருப்புக்குள் நுழைத்துக் கொண்டு மிக அவசர கதியாக வீட்டை விட்டு ஓடிக் கொண்டு இருந்த ராதா காதில் விழுந்தது.அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.அவள் கவனம், அந்த ஓண்டுக்குடித்தன…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 116

    பூச்செடி – ஜெயபால் பழனியாண்டி

    “அப்பா! அப்பா! ஒரு பூச்சி செத்துக் கிடக்கு” என்று முகத்தில் பெரிய அதிர்ச்சியோடு ஓடி வந்தாள் மிளிர். என்னமா.. என்னாச்சு..?” “அப்பா வெளிய வாசல்ல ஒரு பூச்சி செத்துக் கிடக்குப்பா…நானும் அக்காவும் பாத்தோம்.” அதிகாலை பரப்பரப்பாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த என்னிடம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 116

    மொட்டு மலர் அலர் – கமலதேவி

    பௌர்ணமி அதிகாலை. வாசல் தெளிக்க கதவை திறக்கும் போது மேற்கே கொல்லிமலைத்தொடரின் சிகரம் ஒன்றில் முழுநிலா அமர்ந்திருந்தது. நிலாவை மெல்ல மெல்ல மலை விழுங்கிக் கொண்டிருந்தது. சட்டென்று எழுந்த உடுக்கை ஒலியில் என் கைகளிலிருந்து தண்ணீர் வாளி நழுவியது. கிழக்கு பக்கம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 116

    மரணத்துளிகள் – பாலு

    மருத்துவர் தனது மூக்குக் கண்ணாடியை நடுவிரலால் சரிசெய்துகொண்டு கையிலிருந்த அறிக்கையை ஆழமாக மீண்டுமொருமுறை புரட்டிப் பார்த்தார். அவருடைய புருவங்களின் மையம் அடர்த்தியான முக்கோண வடிவமாவதைக் கண்டு பயந்து என் மனைவியின் கைகளைப் பற்றினேன். ஏசி குளிர் தாளாமல் தன்னையே அணைத்து அமர்ந்திருந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 116

    தெவ்வானை – இராஜலட்சுமி

    “அண்ணே, அந்தப் புள்ள இழுத்துகிட்டு கிடக்குறாண்ணே. ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போங்கண்ணே?” அலைபேசியில் கேட்ட ஊர்க்காரன் ‘காமாட்சி’ என்ற காமாட்சி நாதனின் குரல் ஆயாசத்தைக் கொடுத்தது  அர்ஜுனருக்கு.  ஊரில் இலை சருகாகி விழுந்தாலும் உடனே அவருக்குப் ஃபோன் செய்து விடுவான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 116

    தாழப்பறா –  மூங்கில்

    சாலையில் ஓடிவந்த மோட்டார் சத்தம் வீட்டின் முன்பு நிலைத்தபோதே உள்ளுணர்வு அதிர்ந்துவிட்டது. “ஏய், எங்க உங்கப்பன், உள்ள இருக்கானா?” மணியண்ணனின் கூச்சல் கேட்டது. அதைவிடவும் மேலாக வெளியே நின்றுகொண்டிருப்பது நிலா. நான் அதை அறிந்திருக்கவில்லை. கைலியைப் பொதுவாக இடையில் சுருட்டிக்கொண்டு நடைக்குத்…

    மேலும் வாசிக்க
Back to top button