இளைஞன்
-
சிறுகதைகள்
இளைஞன் – கா.சிவா
வண்டியை வீட்டிற்கு முன் நிறுத்தி இறங்கினான் சங்கர். ஐந்து கிலோமீட்டர் வந்ததில் வண்டியில் இன்னும் அதிர்வு இருந்தது. அதைவிட அதிகமாக சங்கரின் மனதினுள் பெரும் அனல் கனன்று கொண்டிருந்தது. வெடிக்கத் தயாராகும் எரிமலையினுள்ளே கொதிநிலையிலுள்ள குழம்பு போல மனதினுள், ‘ஏன், ஏன்’…
மேலும் வாசிக்க