ஈழத் தாயே
-
கவிதைகள்
கவிதைகள்- முகம்மட் இஸ்மாயில் அச்சிமுகம்மட்
01 ஈழத் தாயே ஈன்றாய் நீயே அறிவைத் திரட்டும் நூலகத்தை அன்று கூளச் சாக்கடை யெரித்தது உன்னைத் தீயே தின்றது தாயகத்தை தாயகப் பெருமையைத் தரணியிற் கொன்று தகனம் செய்தவர் யாரு? எங்கள் வாயகம் ஒலித்த வாசிக சாலையை விழுங்கிய தீயே…
மேலும் வாசிக்க