உனது நடை எனக்குள் உலாவும் நீர்
-
கவிதைகள்
கவிதைகள்- தேன்மொழி தாஸ்
யாதுமானவன் குளிர்ச்சி தரும் மாத்திரையாக நிலவை விழுங்கினாலும் என்னுள்ளே தகிக்கிறாய் ஆதிமுதல்வா கிளர்ந்து வளையும் கொடிகள் மரம்சுற்றுகையில் கூடுவதைக் கூடுவதாகக் கூறும் ஓரலங்காரமணி நெஞ்சிலடிக்கிறது சங்குநாராயண சஞ்சீவி இலைகளாய் உனது சொற்கள் காதுகளில் எப்போதும் உயிர்ப்பிக்கின்றன வாழ்வை குளிர்தேசத்து ஈத்தல்…
மேலும் வாசிக்க