உமாதேவி வீராசாமி
-
இணைய இதழ் 100
வேட்டை – உமாதேவி வீராசாமி
சில நாள்களாகப் பக்கத்து வீட்டுச் சிவகாமி அக்கா வீட்டுக்குப் போகவே பயமாக இருக்கிறது. அந்தப் பெரிய அண்ணன் என்னைப் பார்க்கிற பார்வையும், யாருமில்லாதபோது என்னிடம் பேசும் பேச்சும் அச்சமூட்டுகிறது. அவரது வெறித்தனமான செயல்கள் பயமுறுத்துகின்றன. அம்மாவிடம் சொல்லிவிட மனம் துடிக்கிறது. பலமுறை…
மேலும் வாசிக்க