உமா சௌந்தர்யா

  • இணைய இதழ்

    உமா செளந்தர்யா கவிதைகள்

    யாருமற்ற பிரகாரத்தில் சுற்றி வருகிறாள் இறைவி கையிருப்பில் இருக்கும் வரங்களை எண்ணிக்கொண்டு. *** நினைவுகளை விழுங்க முடியாமல் புரையேற அருந்த வேண்டுகிறேன் கொஞ்சம் கண்ணீர். *** என் கன்னங்களை ஊதியது பலூன் வண்ணங்களாய் முகப்பருக்கள். *** உள்ளும் புறமும் எப்படி ஓயாமல்…

    மேலும் வாசிக்க
Back to top button