உயிரச்சம்
-
சிறுகதைகள்
உயிரச்சம் – ரவிச்சந்திரன் அரவிந்தன்
மேய்ச்சலுக்கு அவுத்துவிட்டிருந்த பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் புடிச்சிட்டு வர்றேன்னு போனாரு குருந்தாசலம். வாசல்ல நாய்கிட்ட விளையாடிகிட்டிருந்த மகன் கிரியை, “அப்பாகூடப் போயி கன்னுக்குட்டியப் புடிச்சிட்டு வா”னு அனுப்பிவிட்டா அம்மா. தூரத்தில ஆறு மணி ரயில் வர்ற சத்தம் கேட்டுது. ரயில் ரோட்டுக்குப் பக்கத்தில…
மேலும் வாசிக்க