உஷா தீபன்
-
இணைய இதழ் 99
நெஞ்சு பொறுக்குதில்லையே – உஷா தீபன்
எப்படித்தான் அந்த பதிலைச் சொன்னோம் என்று ஒரு கணம் தனக்குள் ஆடித்தான் போனாள் புவனா. அதை வேறு மாதிரிச் சொல்லியிருக்கலாம் என்று பிறகுதான் தோன்றியது. பதிலென்றால் என்ன, நீண்ட வாக்கியமா…ஒரேயொரு வார்த்தை….சாதாரண வார்த்தைதான். ஆனால், அதை எந்த மாதிரிச் சொல்கிறோம் என்பதில்தான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நெஞ்சுக்கு நீதி – உஷாதீபன்
ஞானசேகரன், எல்லாவற்றையும் என்னிடம் அன்று கொட்டிவிட வேண்டும் என்றுதான் வந்திருக்கிறாரோ என்று தோன்றியது. அவர் மூஞ்சியே சரியில்லை. பயங்கரக் குழப்பத்தில், தாங்க முடியாத எரிச்சலில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். படபடப்பாய் இருந்தார். பின் கழுத்து, முன் கழுத்து என்று…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
முகவரி இல்லாதவன் – உஷா தீபன்
என் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் உச்சரித்தால்கூட சட்டென்று முகம் சுருங்கும். அந்தப் பேச்சை அத்தோடு கட் பண்ண விரும்புவார். அல்லது அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவார். முப்பத்தி மூன்று ஆண்டுகளாக நான் இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஓராண்டுதான் பாக்கியிருக்கிறது…
மேலும் வாசிக்க