எங்கோ தொடங்கி எங்கோ முடியும் ‘கதை!’
-
இணைய இதழ்
எங்கோ தொடங்கி எங்கோ முடியும் ‘கதை!’ – இத்ரீஸ் யாக்கூப்
மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஆராய்ச்சி மையமொன்றில் பிழைப்பிற்காக தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பொறுப்பொன்றில் தற்சமயம் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தாலும் விடுமுறை நாட்களில் ‘சிம்ரன்’ஸ் சில்க்ஸ்’க்குள் நுழையும்போது தொற்றிக் கொள்ளும் பீடு நடையையும் உற்சாகத்தையும் மற்றவைகளோடு இணைத்தோ ஒப்பீட்டோப் பார்க்க இயலாது.…
மேலும் வாசிக்க