எண்கோண மனிதன்
-
இணைய இதழ்
அலகிலா விளையாட்டுடையான் – ஆர். காளிப்ரசாத்
கம்பராமாயணத்தின் முதல் பாடலில், ‘அலகிலா விளையாட்டுடையான்’ என்று ஒரு பதம் வரும். அதையே யுவன் சந்திரசேகர் படைப்புலகம் குறித்த எந்த ஒரு உரைக்கும் தலைப்பாக வைக்கலாம் என்று நான் கருதுவதுண்டு. ‘குள்ளச் சித்தன் சரித்திரம்’ நாவலை என்னுடைய துவக்ககால வாசிப்பில் ஒரு அற்புதங்களைச்…
மேலும் வாசிக்க