எம் எம் நெளஷாத்
-
இணைய இதழ்
அடைக்கலம் தருவதும் மனம் லயிப்பதுமான என் வீடு – எம்.எம். நௌஷாத்
1 தன்னைக் கவிதாயினி என்றழைக்கும்படி அவள் கேட்டுக் கொண்டாள். நான் ‘திருமதி கவிதாயினி’ என்றழைத்ததும் அவள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருந்தாள். ‘ஆனால், வாஸ்தவத்தில் நான் கவிதாயினி அல்லள். எனக்கு கவிதை எழுத வராது. வாழ்க்கையில் ஒரேயொரு கவிதையையே நான் எழுதியிருக்கிறேன்’ என்று சொன்ன…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பூச்செண்டு போல ஒரு மனிதன்
ஆறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு கொலையை விவரிக்கப் போவதாகச் சொன்ன யேயோ இந்தக் கேள்வியோடு ஆரம்பித்தான். ‘ஆறு வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன ஷிமி கிலாடன் என்பவள் உங்கள் மேலாளர் டெர்ரி கில்போர்ட் என்பவரின் மனைவியா?’ ‘ஏன், எதற்காகக் கேட்கிறீர்கள்?’ ‘உங்களுக்கு…
மேலும் வாசிக்க