எஸ்.சுரேஷ் ன் ‘பாகேஶ்ரீ’ – வாசிப்பு அனுபவம்
-
கட்டுரைகள்
எஸ்.சுரேஷ் ன் ‘பாகேஶ்ரீ’ – வாசிப்பு அனுபவம்
மென்சோகத்தைப் விதைத்துச்செல்லும் இசை… 13 சிறுகதைகளின் வேறுபட்ட அந்நியக் கதைக்களங்கள், எதார்த்த மனிதர்கள், அவர்களின் கதாப்பாத்திரங்கள், செயல்பாடுகள், பிரயோகிக்கும் மொழிகள், இரசித்துக் கொண்டாடும் இசை நம்மை சிந்திக்க வைக்கக் கூடியவை. அலைக்களிக்கக் கூடியவை. சிரிக்க வைக்கக்கூடியவை. உருத்தும் உண்மைகளாய் முகத்தில் அறையக்கூடியவை.…
மேலும் வாசிக்க