எஸ்.மைக்கேல் ஜீவநேசன்
-
கதைக்களம்
இரும்பு மனிதர்கள் – எஸ்.மைக்கேல் ஜீவநேசன்
விசாரணை அறையில் அமர்ந்திருந்தான் சண்முகம். அந்த தொழிற்சாலையின் மையத்தில் நான்கு பக்கமும் கண்ணாடிகளால் தடுக்கப்பட்ட அறை அது. தவறு செய்பவர்கள் மட்டுமே அந்த அறையில் இருப்பார்கள். அனைவரும் அதை காணும்படி அமைக்கப்பட்டுள்ளது.பொது.மேலாளர் முன்புதான் விசாரணை நடக்கும். பொது.மேலாளர் தவிற மற்ற அனைவருக்குமே…
மேலும் வாசிக்க