ஏடிஎம் காவலாளி
-
இணைய இதழ்
ஏடிஎம் காவலாளி – வாஸ்தோ
மனிதனுக்கு மனிதன் உதவுவது இல்லை என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம். ஒருசில சமயங்களில் நாமே கூட புலம்பியும் இருப்போம். இருப்பினும் முகமறியா ஒருவருக்கு உதவும் எண்ணம் நமக்குள்ளே தோன்றுவதில்லை. ஏனெனில் நாம் தான் ஏற்கனவே மனிதர்களோடு இருக்கும் நம்பிக்கையைத் தொலைத்து விட்டிருக்கிறோமே.…
மேலும் வாசிக்க