ஏரியம்மா
-
இணைய இதழ்
ஏரியம்மா – குமரகுரு
கட்லா மீன்களின் பிளாக்கள்* நீருக்குள் மின்னுவதை விட கூடையில் துள்ளுகையில் அதிகம் மின்னுவதாய் தெரியும் கண்களைப் பெற்றவன் நீருக்குள்ளிருந்து துள்ளியபடி நெளிந்தான்!! வெயில் சுட்டெரித்தது. கோடை காலத்தில் தண்ணீர் சுண்டிப் போயிருந்த ஏரியில் ஆங்காங்கேத் திட்டுத் திட்டாய் நிற்கும் நீரில் தப்பித்துப்…
மேலும் வாசிக்க