ஐ.கிருத்திகா
-
சிறுகதைகள்
முறிந்த சிறகுகள் – ஐ.கிருத்திகா
“பித்தளை அண்டாவுல இருக்க கருப்பு மசிய அப்படியே வானத்துல கொட்டி ஒழுக விட்டுடுவா தேவதை. அதனாலதான் ராத்திரி இருட்டாயிடுது. அப்புறம் பகல் எப்படி வருது தெரியுமா….. தங்க சரிகை இழைகளால நெய்யப்பட்ட சல்லாத்துணியைத் தேவதை பூமியில விரிச்சு விட்டுடுவா. அதான் பகல்…….” துளசி கதை சொன்னாள்.…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
கனல் – ஐ.கிருத்திகா
அவள் பெரியம்மாவின் தோழியின் மகள். காவ்யாவுக்கும், பிரகதிக்கும் அவளைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போய்விட்டது. அக்கா, அக்கா என்று மொய்த்துக்கொண்டனர். அக்காவும் ஒட்டிக்கொண்டாள். அம்மா ஒருகை கூட்டும், இரண்டு கரண்டி சாம்பாரும் சேர்த்து சமைத்தாள். அனல் காய்ச்சிய பகல் பொழுதுகளில் வீட்டில் சிரிப்பலை…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
காலம் – ஐ.கிருத்திகா
கப் ஐஸ்க்ரீமெல்லாம் அப்போது வெகு அபூர்வம். குச்சி ஐஸ்தான் மிகப் பிரபலம். ஐஸ்வண்டி வந்துவிட்டால் போதும். தெருப்பிள்ளைகள் அதன் பின்னால் ஓடுவார்கள். “ஐஸு…….பால் ஐஸு, சேமியா ஐஸு, கிரேப் ஐஸு….” சைக்கிள் கேரியரில் பெட்டியை வைத்துக்கொண்டு, ராகம் போட்டு கத்தியபடியே ஐஸ்வண்டிக்காரன் தெருவில்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
துண்டு
” வாரேன்….” கந்தசாமி விருட்டென எழுந்து வெளியே வந்து விட்டார். வந்தார், திண்ணையில் அமர்ந்தார், அலமேலு தந்த சொம்பு நீரை கடகடவென வாயில் சரித்து கொண்டு கேட்டார். உத்திராபதி தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொல்ல, அடுத்த நொடி புயல் போல் கிளம்பி…
மேலும் வாசிக்க