கடலுக்குள் மெளன வசந்தம்
-
தொடர்கள்
கடலும் மனிதனும்;23 ‘கடலுக்குள் மெளன வசந்தம்’ – நாராயணி சுப்ரமணியன்
1962ல் வெளிவந்த “மௌன வசந்தம்” என்ற சூழலியல் புத்தகம், எல்லா இடங்களிலும் பரவி கண்ணுக்குத் தெரியாமல் நம்மை பாதிக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பற்றியது. பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லாத காலகட்டம் அது. அப்போதே அதன் வீரியம் பற்றித் தெளிவாக எழுதியிருந்தார்…
மேலும் வாசிக்க