கடலும் மனிதனும் 19
-
தொடர்கள்
கடலும் மனிதனும்;19 ’எடைக்கு எடை வைரம்! – ஒரு நிறத்தின் கதை’ – நாராயணி சுப்ரமணியன்
பண்டைய ரோமானிய அரசர் காலிக்யூலா ஒருவரை அன்போடு விருந்துக்கு அழைக்கிறார். விருந்துக்கு வந்த நண்பரைப் பார்த்த காலிக்யூலா, உடனே அவரை சிரச்சேதம் செய்யுமாறு வீரர்களுக்கு ஆணையிடுகிறார்! வந்தவர் அப்படி என்ன தவறு செய்திருப்பார்? காலிக்யூலாவின் சர்வாதிகாரப் போக்கையும் முரண்பாடுகள் நிறைந்த முரட்டு…
மேலும் வாசிக்க