கடலும் மனிதனும்: 8
-
தொடர்கள்
கடலும் மனிதனும்:8- ஒளியின் மொழி- நாராயணி சுப்ரமணியன்
“சிறு சிறு ஒளித் துகள்களால் கடல் ஜொலித்துக்கொண்டிருந்தது. பால் நிறத்திலான ஒளி. அந்தக் கடல்நீரை எடுத்து நாங்கள் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டோம், அது மின்னியது“ பரிணாமவியலின் கோட்பாடுகளை விவரித்த சார்லஸ் டார்வின், தன் அறிவியல் ஆராய்ச்சிக்காக பீகிள் கப்பலில் பயணித்தபோது…
மேலும் வாசிக்க