கடைக்குட்டி எறும்பு
-
சிறார் இலக்கியம்
கடைக்குட்டி எறும்பு!
பன்னீர்மரக் காட்டில் உள்ள சரக்கொன்றை மரத்தின் கீழ்தான் அந்த எறும்பு குடும்பம் வசித்த வந்தன. காலையில் எழுந்த சுறுசுறுப்பாக உணவை சேகரிப்பதுதான் அவைகளின் பொழுதுபோக்கு, கடமை எல்லாமே.. அந்த எறும்புக் குடும்பமே உழைப்பதைக் கண்டு பொறாமை கொண்டன அருகில் வசித்த கொசுக்…
மேலும் வாசிக்க