கட்டுரை
-
இணைய இதழ் 121
பாரதியின் தாக்கம்: திரையில் பாரதியின் வரிகள் – கமலா முரளி
பாரதியின் வைரவரிகள் இன்றளவும் வைரல் வரிகளாக, தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் உள்ளன. தமிழ் அறிந்த ஒவ்வொருவர் மனதிலும் ஆழமான தாக்கத்தை, நேர்மறையான தாக்கத்தை பாரதியின் கவிதைகள் ஏற்படுத்தும். தமிழ்த் திரையுலகில் பாரதியின் தாக்கம் இல்லாமலா? பாரதியின் புதுமைப்பெண்ணை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
வண்ணங்களும் அவற்றின் அரசியல் அடையாளமும்: மனதில் பதியும் கலர் கோடுகள் – எஸ்.பாலாஜி
ஒரு நாள் காலை ஆபீசுக்குள் நுழைந்தவுடன் என் நண்பர் உற்சாகமாக, “இன்னிக்கு DMK பஸ்ல வந்தேன்!” என்று சொன்னார். அதைக் கேட்டவுடனே வியப்பில் மூழ்கினேன். நான் திருதிருவென முழிப்பதைப் பார்த்து அவர் உடனே விளக்கம் கொடுத்தார் — “அட, முழிக்காதீங்க… புது EV AC…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
பிரெஞ்சிந்திய பண்பாட்டு விழுமியங்களோடு சமகால அரசியலைப் பேசும் கதைகள் – அன்பாதவன்
சிறுகதைகளின் பேசு பொருள் எதுவெனில் வானுக்குக் கீழுள்ள எதுவுமிருக்கலாம் என்பதே நிதர்சனம்… மனிதர்கள், மனித மன விகாசங்கள் பண்பாட்டு விழுமியங்கள், மனித உறவின் சிக்கல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் எனப் பலறையும் சரியான விகிதத்தில் அழகியலோடு கலந்து நெய்கையில் பூரணமானதொரு சிறுகதை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
நெஞ்ச வாய்க்காலுக்குள் வழிந்தோடும் கிராமத்து நினைவுகள் – இளையவன் சிவா
சமகால கவிஞர்களில் பரவலாக அறிமுகமாகி நிறைய இதழ்களில் எழுதிவரும் கவிஞர் அய்யனார் ஈடாடி வெளியிட்டிருக்கும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு மற்றும் ஒரு ஹைக்கூத் தொகுப்பு ஆகிய மூன்றிலும் கிராமிய மணம் சற்று தூக்கலாகவே இடம்பெற்றிருக்கும். நகரத்தின் மத்தியிலிருந்தபடி …
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
ஏ.ஐ – சாத்தியங்களும் சிக்கல்களும் -மது ஸ்ரீதரன்
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் சமீபத்தில் அறிக்கை (எச்சரிக்கை!) ஒன்றை வெளியிட்டார். அதில் ஏ.ஐ. தொழில்நுட்பம் கூடிய விரைவில் சினிமாவை முழுவதுமாக ஆக்கிரமிக்கும்; நடிகர்கள், இசையமைப்பாளர்கள், டைரக்டர்கள், மற்றும் சினிமா கலைஞர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தார். இந்த எச்சரிக்கையை நாம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
‘கணப்பிறை’ என்னும்கவிவாசல் – தயாஜி, மலேசியா
கவிதைகளை எழுதுகிறவர்கள், பிற கவிதைகளை வாசிப்பதோடு கவிதைகள் குறித்த விமர்சனங்களையும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டும். அது தங்களுக்குள் இருக்கும் கவிதை என அவர்கள் நம்புகின்றதை மாற்றவும் மேலும் கூர்மையாக்கவும் அல்லது அவர்களின் நம்பிக்கையை வலுபெற செய்யவும் உதவும். எல்லோருக்குமே வானத்தில் இருந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
நான் – ஒரு போஹேமியன் பயணி; 6 – காயத்ரி சுவாமிநாதன்
“கல் தூண்கள் சொன்ன கதைகள்” சூரியன் இன்னும் முழுதாய் விழிக்காத நேரம். சில தினங்களுக்கு முன்பு, மனம் குளிர்ந்த மழைப் பொழிவோடு தெய்வ அருளால் சூழப்பட்ட ஓர் அதிசயப் பயணம் நிகழ்ந்தது. காலையிலே என் பாதங்கள் சிக்கல் முருகன் திருத்தலத்தின் மண்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
பாப்பா புகா (Papa Buka) திரைப்பட விமர்சனம் – ராணி கணேஷ்
பாப்பா புகா (Papa Buka) ஆங்கிலத்தில் வாசிக்கையில் அர்த்தம் சுளுவாகப் புரியும். தேசத்தந்தை என்பது போல “பாப்பா புகா” என உள்ளூர்வாசிகளால் அன்போடு அழைக்கப்பட்ட எண்பது வயது மனிதனும், அவர் பங்கேற்ற இரண்டாம் உலகப்போர் பற்றிய நினைவுத் தகவல்களும் பரவிக்கிடக்கும் பப்புவா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
கலைக்குள் சிக்கிய மனிதர்களின் கதைகள் – கிருஷ்ணமூர்த்தி
கலைஞர்கள் குறித்த கதைகள் தமிழ் இலக்கியத்தில் ஏராளம் உண்டு. படைப்பு செயல்பாட்டில் ஏற்படும் இடர்களின் மீது கவனம் செலுத்தும் படைப்புகள் ஒருவகை எனில், படைப்பிற்கும் லௌகீக வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் இடைவெளிகளின் மீது படரும் வெளிச்சம் மற்றொரு வகை. இரண்டாம் வகையில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 117
நான் – ஒரு போஹேமியன் பயணி;5 – காயத்ரி சுவாமிநாதன்
மண் மேல் ஒரு பாதம் புன்னகைக்கு வண்ணம் கொடுபூக்கள் பூமியில் மலரட்டும்!பட்டாம்பூச்சிகளைப் பறக்க விடுபாசமாய் அன்பு மொழி தவழட்டும்!இயற்கையை மனிதனும் படைக்கலாம்அவன் இதயத்தைப் பரந்து விரிந்து வைக்கலாம்!இன்று விடியல் என்பதுஇன்பம் தரவே வந்தது!இதோ காலை கதிரவன்இனிய தமிழ் பேசுது எனது அம்மா…
மேலும் வாசிக்க