கண்ணன் கவிதைகள்

  • இணைய இதழ் 100

    கண்ணன் கவிதைகள்

    ஒரு வழிப்பாதை எதிர்வரும் என்னைப் பார்த்துமுகம் திருப்பிக் கொண்டாய்கம்பளிப் புழுவைக் காலால்நசுக்கியது போலகாலடியில் துடித்தடங்கும் மனசு • பொறுக்குத் தட்டிய புண்ணில்கை நகம் பட்டதும்பொங்கிவரும் குருதியாய்மேலெழும் நினைவுகள் • வாஷ்பேஷினில்வடியாது வழியடைக்கும்வாந்தியைப் போலஅழியாது நின்று போனதுன்உதாசீனங்கள் • பின்தொடரும் முகம் பிடிக்காமல்நீ…

    மேலும் வாசிக்க
Back to top button