கலித்தேவன் கவிதைகள்
-
இணைய இதழ் 95
கலித்தேவன் கவிதைகள்
இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்படும் இசையால்தன்னிச்சயாய் கால்களும் உடலதிர்வும் ரசனையைக் கூட்டினவேண்டாம்! வேண்டவே வேண்டாம் இன்று நீ!ஆடுவதில் உச்சத்திலிருப்பவனின் ஆட்டத்தில் பங்குபெறலாம்ஊர்வலத்தினூடே வெளியேறும் வெறுமையில்துடித்தடங்கும் இளமை தாண்டிய கூக்குரல்கள் கூத்தாடுவதில்பங்களிப்பவனின் பனிச்சிகரத்திற்கு கேட்குமா? * கலைத்த தேன் கூட்டை விட்டுவெளியேறும் ரீங்காரம்அங்கே தொட்டு…
மேலும் வாசிக்க