கல்நாகம்
-
நூல் விமர்சனம்
’பெயரிடப்படாத உணர்வுகளுடன்…’ – சுரேஷ் மான்யாவின் ‘கல்நாகம்’ வாசிப்பு அனுபவம்
ஒன்பது கதைகள் அடங்கிய சுரேஷ் மான்யாவின் “கல்நாகம்” சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் பெயரிடப்படாத உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் தூண்டிச்செல்கின்றன. தேவையற்ற தொந்தரவுகளையும், பாலியல் சீண்டல்களையும் தவிர்க்கும் எண்ணங்களே ஒரு பெண் வலிந்து திணித்துக்கொள்கின்ற முகம்சுளிக்கும் அரிதாரங்களுக்கும், புறக்கணிக்கும் ஒப்பனைக்குப் பின்னான காரணம்…
மேலும் வாசிக்க