கழிஓதம்

  • இணைய இதழ்

    கழிஓதம் – ரம்யா அருண் ராயன்

    “உத்திரக்கட்டை இறங்கிருச்சே… “ – அம்மாவின் பதைபதைத்த அந்தக்குரல் காதுகளில் விழ கண்விழித்தேன் நான். அதற்குமுன் என்னென்ன புலம்பி அழுதிருந்தாள் எனத் தெரியவில்லை. தங்கை படுத்திருந்த அந்த அறை மேற்கூரையை டார்ச்லைட் அடித்து பார்த்துக்கொண்டிருந்தனர் அப்பாவும் அம்மாவும். புடவுக்குள் பாய்ச்சிய வெளிச்சத்துக்கு…

    மேலும் வாசிக்க
Back to top button