கவிதைகள்
-
இணைய இதழ் 119
ராஜேஷ்வர் கவிதைகள்
முற்றுபெறாத கவிதையும், முடிந்துவிடுகிற பின்னிரவும்! நிசப்தம் பரவுகின்றநீண்ட பின்னிரவுஅறையின் நுண் இடுக்கில்எழுதி முடிக்காத கவிதையொன்றுகாற்றை அழைத்துப் படபடக்கிறது மௌனம் கலைக்கும்அதன் பரிதவிப்பில்உறக்கம் தொலைக்கிறதுஆழ்மனம் உரையாடல் தொடர்வதாய் எண்ணிசெவி மடித்து அமர்கிறதுஎன்னிடம் மீதமிருந்த காரிருள் இப்படித்தான்முற்றுபெறாத சில கவிதைகள்எங்கேயும்யாரும் பார்த்துவிடாதநுண் இடுக்குகளில்விழித்துக்கொள்கின்றன பிறகென்னவிடியும்வரை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
பிரபு கவிதைகள்
தனிமை நினைவுகள் இலையுதிர் காலமென ஒரு நிகழ்காலம். பற்றுதலின் விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாகஉதிரத் தொடங்கி விடுகிறது. கைவிடலின் துவர்ப்பு பழிவாங்க மனமில்லாமல்சரிந்து கிடைக்கிறது. எவ்வளவு நீள முடியுமோஅவ்வளவு நீண்டு கொண்டிருந்தஅந்த வானவில்தான் எப்படி மறையுமோஅப்படியே மறைந்தும் கொண்டது. ஒவ்வொரு அலையாய் கரை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
சைத்ரீகன் கவிதைகள்
அகாதம் தோட்டம்சமையலறைப்படுக்கைவாசல் மடி என்றுதேடல் வீடெனச் சுருங்கிக் கிடக்கத்திறந்திருக்கும் திசைகளிலெல்லாம்அலைகளே வந்து வந்துநிற்கின்றன இக்கணம்இவள் வேண்டி நிற்பதோஅலைகளுக்குஅப்பால் இருக்கும்அகாதம். * கைநிறையகற்கள் வைத்துக்கொண்டுகடல் நோக்கி வீசுகிறாள் வீசிய கற்களெல்லாம்சிறகுகள் முளைக்கப் பறக்கின்றனஆழ்நெடிய அகாதத்தில். *அடிவானம் ஓர் அகாதம் . * சொற்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
செளமியா ஸ்ரீ கவிதைகள்
மாடித் தோட்டத்து மலர்ச் செடிகளுக்குநீர் ஊற்றச் சென்ற எனக்குதிடீரென்று பெய்த சிறுமழைசுகிர்தனாகி சுகமளித்ததுவீட்டு வாயிலருகேதள்ளுவண்டியில் காய்கறி விற்றுக்கொண்டிருந்தமூதாட்டி சபித்தாள்‘சனியம் புடிச்ச மழை’. * காயங்களின் கதைகளில்சயனைடைத் தெளித்துபோகிற உயிரிடம்பேட்டியும் எடுத்துப்போடுகிறார்கள் நாடகம் நடிகர்களுக்கு தங்கத்திரைரசிகர்களுக்கு மூங்கில் யாத்திரை உண்மை விளக்கெரிக்கஎத்தனை குடம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
கா.சிவா கவிதைகள்
சரஸ்துதி வெண்ணிற ஆடையுடுத்திவெண்பங்கயத்தில் அமர்ந்துநீள்விழியால் நீ பரப்பியவெள்ளொளியால்ஈர்க்கப்பட்டே உன்னிடம்தஞ்சம் அடைந்த என்னைஇப்படிஅந்தகார இருளில்உழலும்படி விட்டுச் சென்றாயே தேவி… * நீ அருளிய இன்பமென்ற பேரொளிக்குள்ளும்துலக்கமான ஒன்றைக் கண்டுஅதை நோக்கித் தவமிருந்த என்னைதுயரெனும் இருண்மைக்குள் உறைந்தஇன்னும் துலக்கமான இருளைதுழாவுவதற்காகவா விலகினாய் தேவி. *…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
ஒளியன் கவிதைகள்
உச்சாணிக் கொம்பேஎனது நிறைவுஅதுவேஎனது செளகரியம்அங்கிருந்துமருண்டவாறே என் உலகைப் பார்க்கிறேன்கீழே விழும் அபாயத்தோடும்அங்குதான் நிம்மதியாக உணர்கிறேன். * மறக்க நினைக்கும் நண்பன் மறக்க நினைக்கும் நண்பனைமறக்கவாவதுநினைக்க வேண்டியுள்ளதுஎன்ன செய்வது?வெற்று நினைவாய் இருந்திருந்தால்மறந்திருக்கலாம்நிழலாய்த் தொடர்வதைஎங்கனம் மறக்க?எல்லாப் போதும்அந்தகாரங்களின் அரவணைப்பில்மெல்லத் துயின்றுமறக்க நேரும்போதுஒளியாய்ப் பட்டுவிழுந்தே தீர்வேன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
இளையவன் சிவா கவிதைகள்
இருக்கும் குரலுக்கெனஎப்போதும் பாடுவதில்லைஇருப்பின் உயிர்த்தலுக்காகவேபாடலாக்குகிறது பறவை. * எண்ணத்தறிஇழையோட இழையோடஏறிக்கொண்டேயிருக்கும்காதலாடைக்குஎடையின் அளவு குறைவாகிறதுஇழுக்கும் மனமோஇறுகி இறுகி கனமாகிறது. * நீளும் பனிப்போரில்சிக்கித் தவிக்கின்றனநமக்கிடையே தூதெனப்புறப்பட்ட சமாதானச் சொற்கள்கொஞ்சம்இளைப்பாறிவிட்டுகாதலோடு தொடர்வோம்நமக்குள்ளேயேவிரிசலுக்கான தேடலுக்குள். * உதிர்ந்த ஒற்றைச் சிறகைபற்றிக்கொண்டுவானத்தைத் தேடுகிறேன் வனமே கிடைத்தது. *…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
இராஜலட்சுமி கவிதைகள்
பிறந்த நாள் வானம் கிழிந்து கொட்டிஇரவெல்லாம் மழைஜன்னல் கண்ணாடி சட்டம்பழுதாகித் திறக்கவில்லைஅறைக்குள் என் தனிமையோடுஇன்னொன்றும் தவித்தது –வெளியே பறக்க முடியாதபட்டாம்பூச்சிமழை இரைச்சல் ஊமையாக்கிவிட்டதுஇரவில் கேட்கும் தூரத்து வீட்டுபுல்லாங்குழலிசையை.தூங்கா கடிகாரம், “இன்றுதான் அவன் பிறந்தநாள்” என்றது. சிநேகம் ரயில் சிநேகிதி எனக்கு அவள்தினமும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
வளவ.துரையன் கவிதைகள்
மின்னுவதெல்லாம்… கூரைக் கீற்றுகளின் இடுக்குகள்வழியாய் நிலவு வந்துதலைகாட்டிக் கொண்டிருக்கிறது ஓரத்தில் அடுக்கி இருக்கும்விதைநெல் மூட்டைகள்பயமுறுத்துகின்றன மழை பெய்துவிட்டதுஏரோட்ட ஆளில்லைநூறுநாள் வேலைகளேகவர்ச்சியாய் இழுக்கின்றன நாளை நான்கு பேர் வருவாரெனநம்புகிறான் அவனும் வராவிட்டால் என்ன ஆகும்?கவலைகள் கருமேகங்களாய்… வித்துட்டு வாப்பான்னாகேக்க மாட்டேங்கறபிள்ளையின் புலம்பல் இது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 118
வழிப்போக்கன் கவிதைகள்
விளையாடி முடித்த பின்ஜெசிமாமயில் விளையாடும்தன் குட்டிப் பாவாடையில்விளையாட்டு பொருட்களைவாரி அவசரமாய் சேகரிக்கிறாள்பெண் உருவம் கொண்டகளிமண் பொம்மையொன்றுஅவள் அவசரத்தால்தரையில் தவறி விழுந்துஇரண்டு துண்டாய் உடைந்துவிடுகிறதுஇம்முறை ஜெசிமாவீறிட்டழுவதற்கு பதிலாய்நிதானமாய் அதன் துண்டைகையிலெடுத்து ஓட்ட வைத்துதனது சின்னஞ்சிறியநெஞ்சிலணைத்துமழலை மொழியினில்வலிக்குதா எனபொம்மையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள்வேடிக்கை பார்க்கும் நானோபால்யத்திற்குள்…
மேலும் வாசிக்க