கவிதைகள்
-
இணைய இதழ் 115
ஸ்ரீதர் பாரதி கவிதைகள்
நிலாப்பூ மலரும் காலம் முல்லைநிலக் குமரனும்மருதநிலக் குமரியும் நீலக் குளத்தில்நிலாப்பூ மலரும் காலத்தில் ஓடைக்கரைஉடை மரத்தடியில்ஒன்று சேர்ந்தார்கள் ரத்தம் மட்டுமே பார்த்துப் பழகியமுட்டைக் கண் அய்யனார் முத்தம் பார்த்துஅதிர்ந்து போனார்முதல் முறையாக. * மொகஞ்சதாரோ சிறுகிராமங்கள் மீதேறி பெருநகரங்களுக்கேகும்ரயில் தண்டவாளம் கருவேலங்காட்டினூடேவனச்சர்ப்பமென…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
புதியமாதவி கவிதைகள்
மணிமேகலா என் ஜென்ம நட்சத்திரம் வானத்தில்உதிப்பதற்கு முன்பேஉன்னை நேசிக்க ஆரம்பித்தேன்பிரபஞ்சத்தின் ரகசியமொழிகள்சூரிய மண்டலத்திற்கு அப்பாலிருக்கும்இன்னொரு சூரிய மண்டலத்தில்வாசிக்கப்பட்டனஉன் விழிகளின் இமைகள் வளரும்போதுபூமியில் பூக்கள் மலர்ந்தனஉன் விரல்களில் நகங்கள் வளர்ந்தபோதுஇமயமலையில் அடுக்குகள் தோன்றினஉன் தோள்கள்உன் கழுத்துஉன் தொடைகளின் வழியாகநதிகள் உருவாகிசமவெளி எங்கும் பச்சையமாய்விடிந்ததுஉன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
தேன்மொழி அசோக் கவிதைகள்
உன்மத்தம் நீ எவற்றை அடையவெல்லாம்பைத்தியமாய் அலைவாயெனநான் நன்கறிவேன்என் திறமையின் எல்லைஅதோடு முடிவதில்லைஉன் அத்தனை பைத்திய நிலையையும்கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடித்துஎன்னில் மூழ்கச் செய்வது வரைஅது நீளும். பைத்தியமே, இன்னும் கொஞ்ச தூரம்தான்எட்டி நடை வைநீ வருவதற்குள் மாறிவிடுவேன்ஓர் ஆழ்கிணராய்! * என்னுடைய எல்லா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
சுமித்ரா சத்தியமூர்த்தி கவிதைகள்
சொல்லாமலே போய்விட்டகடைசி வார்த்தைகளையும்கேட்காமலே போய்விட்டகடைசி குரலையும்காலம் யாரோவேறு சிலரின் காலடியில்கொண்டு சேர்க்கிறதுஅருகி அருகி அற்றுப்போனதைஅலைந்து தேடும் ஆன்மாவோபிரபஞ்சங்கள் தாண்டியபெருவெளியில்பெருமூச்சுடன் காத்திருக்கிறது. * வேகமாய்திரை தள்ளிக்கொண்டிருந்த விரல்திடுமெனநிறுத்தி நிதானித்துநகராமல் பிடித்து வைக்கிறதுஅந்த நாழியை நினைவு அடுக்குகளுக்குள்சென்று படிந்துவிடாமல்நிர்க்கதியாய் நிற்கும் இழையொன்றுஎப்படிப் புரிந்ததுவிரல் நுனிக்கு?…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
கூடல் தாரிக் கவிதைகள்
மீன் பிடிக்காலம் இப்போதெல்லாம்என் ஊர் குளத்தில்மீன் பிடிப்பது இல்லை அம்மா மீன் சிக்கினால் அனாதையாகிவிடுகின்றதுபிள்ளை மீன் பிள்ளை மீன்சிக்கினால் தவித்துப்போய்விடுகிறதுஅம்மா மீன் அப்பா மீனென்றால்நீருலகின் மிச்சவாழ்வைஎப்படி வாழ்வார்கள்அம்மாவும் பிள்ளையும் மீன்பிடிக் காலம் துவங்கி விட்டதாகசெய்தி அறிவிப்பவன்அறிவித்துச் செல்கின்றான் எனது வீட்டின் மேற்கூரையில்எப்போதும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 115
கி.கவியரசன் கவிதைகள்
நேற்று சில மின்மினிகள்எனது இரவுக்கு ஒளி சேர்த்தனமின்மினிகளை விட்டுவிட்டுஒளியை மட்டும்இன்றிரவுக்கும் சேர்த்துஇழுத்துப் பிடித்து வைத்திருக்கிறேன்நாளைக்கும்அதை நீட்டலாமெனகணக்கிட்டுக் கொண்டிருக்கிறேன் என்னைப் பைத்தியக்காரன்என்றுதானே நினைத்தீர்கள்?நானும்உங்களைஅப்படித்தானேநினைத்திருக்கக் கூடும்?எப்படியும் இன்றில்இருக்கப் போவதில்லை நேற்றும் நாளையும்… * அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டுஅன்று நான் சென்றபோதுஅவ்வளவு மகிழ்ச்சிஎங்கு பார்த்தாலும்வெறும் பொம்மைகளாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
ஷினோலா கவிதைகள்
அந்தூரத்து நினைவு சற்றும் நகர்த்த முடியாஇந்நினைவைஇழுத்து இழுத்துஇவ்வளவு தூரம் வந்துவிட்டேன் இனி வெறும்சறுக்குப் பாதைகளேஉருட்டி விட்டால்சிதறுவதற்கு இருக்கின்றனஆயிரம் வழிகள் அதில் எதிலாவது விழுந்துஎத்துண்டாவது உடைந்தாலும்ஏழு ஜென்மத்துக்கும் மூச்சிழுத்துபிழைத்துக்கொள்ள மாட்டேனா? கரைசேரா கப்பல்கள் தெருமுனை தாண்டிடாதகாகிதக் கப்பலைதெருவெங்கும் விட்டுயார் கப்பல் கரை சேரும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
ராஜேஷ்வர் கவிதைகள்
ஆல்கஹாலின் காதல் வாசம்! இளைப்பாறுதல்இடைமறிக்கும் பெருஞ்சித்திரம்தோலுரிக்கும் புதுவானம்க்ளோரோஃபில் நிரப்பப்பட்டமுல்லை நிலம்ஜெலட்டின் குச்சிகளாய்வெடித்துச் சிதறும் தனிமையாவும் அவள் நினைவுகளின்கிரகணத்துப் பசி! இதழ் வலிக்கப் பருகும்லிப்ஸ்டிக் சாயங்களில்அமிலம் வேறு அவள் வேறாய்கலைத்துவிடுகிறதுஒரு கப் உறக்கத்தின்உதட்டுச் சூடு! இளைப்பாறுதல்இன்புறுதல்கிராமஃபோன் லூப் இசையில்செத்து மடிதல்பிணமாகிநள்ளிரவு தாகத்தில் உயிர்த்தெழுதல்மதுரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
ப.மதியழகன் கவிதைகள்
முதல் ஸ்பரிசம் மறக்கவே முடியாத ஒன்றாயினும்கடந்த காலத்தைச் சுமக்கநான் விரும்பவில்லைஎன் மனம் ஓடிக்கொண்டிருக்கும் நதிநீங்கள் காயப்படுத்தினால் கூடஎனக்கு வலிக்காதுஎனது தேர்வுக்காகநான் வருத்தப்பட்டதில்லைஏனெனில் எங்கேனும்ஓரிடத்தில் சிலுவையைஇறக்கிவைத்துதான் ஆகவேண்டும்மூழ்கிக் கொண்டிருக்கும்எனது படகுக்கு நம்பிக்கை அளிக்கஒரு புன்னகைதேவையாய் இருக்கிறதுநாளை என்பது ஒரு கனவுஅதற்காக இந்தக் கணத்தைஎன்னால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 114
காந்தி கெளசல்யா கவிதைகள்
பதிவுகள் வாழ்வின் மீதுபச்சை நரம்பாய்படர்ந்தோடிக் கிடக்கும்வெறுமையைவிரித்து வைத்துப்புகைப்படமாக்கிப் பதிவிடுகிறேன்பறக்கும் இதயங்கள்வருடிச் செல்கின்றனசில வலிகளை… பிழைகளைப்பிழிந்தெடுத்த பின்சக்கையில்அங்கும் இங்குமாய்மின்னிமறையும் காதலைஇதோ…இதோ…என்றுகாட்டிவிடகவிதை ஆக்கினேன்காணாத அருந்ததியைக்கண்டதாய்ச் சில பின்னூட்டங்கள்ஆறிடச் செய்கின்றனசில காயங்களை விரலிடுக்கில் வழிந்தோடும்காலத்தை வார்த்தைச் சிப்பிக்குள்முத்தாக்கிப் பலமுத்துச்சரங்களைஅணிந்துகொண்டுவருத்தங்களின் வாயிழுத்துப்புன்னகைக்க வைத்தபடி…துயரங்களின் மூக்கில்சிவப்பு பலூன் ஒட்டிவிட்டுஆசுவாசமாய்…
மேலும் வாசிக்க